புதிய சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியர்கள்!
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றங்கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார்.
அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர்…