மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
மழைக் காலம் துவங்கிவிட்டது.
தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன.
பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…