மக்களவைத் தேர்தலில் ஜி.கே.வாசனின் கணக்கு?

தமிழ்நாட்டில் மறு ஆக்கம் செய்யப்பட்ட மூன்று கட்சிகளில் ஒன்று, தமாகா என அழைக்கப்படும் தமிழ் மாநில காங்கிரஸ். மற்ற இரண்டு கட்சிகள் எவை? ஒன்று - நாம் தமிழர் கட்சி. தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனரான சி.பா.ஆதித்தனார் 1958 ஆம் ஆண்டு நாம்…

ரசிகருக்கு பரிசளித்த யுவன் சங்கர் ராஜா!

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் லிட்டில் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.…

தமிழ்நாட்டுத் தாகூர் எனப் புகழப்பட்ட வாணிதாசன்!

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவுநாளையொட்டி அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார்.…

தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்!

- பேரா. முனைவர் க. ஜெயபாலன் பாபாசாகேப் அம்பேத்கரின் முதல் தென்னிந்திய வருகை 1932-ல் தொடங்கி 1954-ல் இறுதிப் பயணம் வரை நூல் பகுதி 50 கட்டுரைகளாக விரிந்துள்ளன. பின் இணைப்புகளாக 14 பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அரிதான பணியை ஐயா…

டி.எம்.எஸ்-100 : இசையால் வசமான விழா!

தமிழ்த் திரையுலகைத் தன் கம்பீரக் குரலால் கட்டிப் போட்டிருந்த பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனின் நூற்றாண்டு விழா - சென்னை வாணி மகால் அரங்கில். டி.எம்.எஸ்.ஸின் ரசிகர்கள் பலர் திரண்டிருந்த அந்தச் சிறப்பு விழாவின் சில துளிகள்: • மிகவும் லயித்து…

கத்தார் என்கிற மக்கள் கலைஞன்!

கத்தார் (Gaddar) என்ற பெயரில் தெலுங்கு மொழியில் நாட்டுபுறப் பாடல்களைப் பாடி, மக்களை ஈர்க்கும் பொதுவுடைமைக் கருத்துகளை மக்களிடம் விதைத்த மாபெரும் கலைஞன் கத்தார் என்ற கும்மாடி விட்டல் ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி. மாரக்சிய, லெனினியக்…

நொடிதோறும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

இன்றைய நச் : காலம் என்பது ஓடும் நதியைப் போன்றது; ஒரே இடத்தில் இரண்டுமுறை இருப்பதில்லை; ஏனென்றால், அது ஓடிக்கொண்டே இருக்கும்; அதைப் போன்றது தான் வாழ்க்கை; ஒவ்வொரு வினாடியையும் நினைந்து மகிழுங்கள்! நார்மன் வின்சென்ட் பீல்

இதயத்தை வழிநடத்திச் செல்…!

- ரவீந்திரநாத் தாகூரை நினைவுகூரும் கவிதை "இதயம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, சிறைவாசமற்று அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை இருக்கிறதோ, குடும்பத்தின் குறுகிய தடைகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே…