மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: மழைக் காலம் துவங்கிவிட்டது. தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன. பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து…

நடிகர்கள் தனுஷ், சிம்பு உள்ளிட்ட 4 பேருக்கு ரெட் கார்ட்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் நடிகர் தனுஷ், சிம்பு உள்ளிட்ட நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை…

ஆடல் கலைக்கு அழகு சேர்த்த ஆரணங்கு!

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், பல பெண்கள் மனித உருவில் உள்ள விலங்குகளால், விலங்கிடப்படுகிறார்கள். விலங்கைக் கூட ஒரு ஆபரணமாக அணிந்து கொள்கிற பெண்ணின் அறியாமைதான் ஆணாதிக்கத்தின் முதல் வெற்றி. விலங்கொடிக்க யாராவது…

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம்!

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம் - தலைப்பே ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான். டாலி ஜெயின் உங்கள் வீட்டு மணப்பெண்ணுக்கு புடவை கட்டிவிட வேண்டுமானால் ரூபாய் ஒரு லட்சம் ஆகும். தீபிகா படுகோன், சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா முதல் நீடா…

முழுநேர எழுத்தாளராக வெற்றி கண்ட ஜெயகாந்தன்!

எழுத்தாளர் இந்திரன் எனக்கு 24 வயது இருக்கும்போது ஜெயகாந்தனை அவரது மடத்தில் நான் சந்தித்து இருக்கிறேன். நான் நடத்திய 'வெளிச்சம்' இதழுக்கு நேர்காணல் செய்வதற்காக முதல்முதலாகச் சென்றேன். அப்போது அவர் ஒரு லுங்கியில் வெற்றுடம்போடு தரையில்…

பி.வாசு – இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற இயக்குனர்!

‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர் பி.வாசுவின் திரைப்பயணம். புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரத்தின் மகன், இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், சந்தான…

தமிழன் தமிழனாகவே வாழ வேண்டும்!

- கலைஞரிடம் அண்ணா சொன்னவை அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’. தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா. அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர்…

சங்க இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்!

சங்க காலத்தில் மக்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர். முதியோரும், இளையோரும் தங்களது ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்துள்ளனர். இந்த விளையாட்டின் வாயிலாக நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன்…

எம்.ஜி.ஆர். எனக்குக் கொடுத்த சர்டிபிகேட்!

மு.க.ஸ்டாலினின் கல்லூரிக் கால அனுபவம்: “கட்சி மேடைகளில் அப்பவே பேசுவேன். நாடகம் போடுவேன். அந்த வருஷம் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 நாடகங்கள் போட்டோம். 40-வது நாடகத்தோட ஒரு வெற்றி விழாவும் நடந்தது. விழாவுக்கு தலைமை அப்போதைய…