ஜனாதிபதி மடியில் உட்கார்ந்த சந்திரபாபு!

1959-ல் பட்சிராஜா 'மரகதம்'ன்னு ஒரு படம் எடுத்தாங்க. சிவாஜி-பத்மினி ஹீரோ - ஹீரோயினா நடிச்சாங்க. அந்தப்படமும் 100 நாள் ஓடுச்சு. அதில சந்திரபாபு பாடி நடிச்ச 'குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே' - பாட்டை படம் பார்த்த யாரும் மறந்திருக்க முடியாது.…

காதலின் அழகிய தருணங்களைப் பேசும் ‘பரிவர்த்தனை’!

பொறியாளர் செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை. வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தைப்…

அன்னையைப் போல சென்னை!

பிச்சிப்போட்ட புரோட்டா போல கிடக்கிறது சென்னை. ஒருபக்கம் மெட்ரோ ரயில் வேலை, இன்னொரு பக்கம் மேம்பால கட்டுமானப் பணிகள், கூடவே சந்து பொந்தெல்லாம் மழை நீர் வடிகால் வேலை, மின்சார வாரியத்தின் உயர் அழுத்த கேபிள் பதிக்கும் பணி, துறைமுகம் பறக்கும்…

அடியே – கற்பனை உலகத்தால் கைகூடும் காதல்!

ஒரு துறையில் நிபுணராக இருப்பவர், இன்னொன்றில் காலடி எடுத்துவைக்கும்போது நிறைய விமர்சனங்கள் எழும். அதையும் தாண்டி திறமையை நிரூபிப்பதும் புகழ்க்கொடி நாட்டுவதும், அகழியைத் தாண்டி அரண்மனைக்குள் புகுவதற்கு ஒப்பானது. அதனைச் சாதிக்க நான் தயார்…

ஆர்டிஎக்ஸ் – ஒரு ’ஆக்‌ஷன்’ வாணவேடிக்கை!

ரொம்பவே சாதாரணமானதொரு கதையைக் கொண்டு நல்ல கமர்ஷியல் படத்தைத் தந்துவிடலாம். தமிழ், தெலுங்கு மொழிகளில் அப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மலையாளத் திரையுலகில் அது வெகு அரிதாகத்தான் நிகழும். அதனாலேயே தமிழ், தெலுங்கு…

சிறுவயது குற்றவாளிகள் ஏன் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்?

அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இளம்வயதில் சிறுவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் ஊடகங்களில் வெளிவந்து பலரையும் அதிர வைத்திருக்கின்றன. நாங்குநேரி பள்ளிக் கூடத்தில் மட்டுமல்ல அண்மையில் கரூரிலும் சக பள்ளி மாணவர்களை வீடு புகுந்து தாக்கும்…

மாநகராட்சி ஆணையரிடமே கேட்கப்பட்ட லஞ்சம்!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில் இரண்டு நாட்கள் நடந்த ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன். ஓவியக் கண்காட்சிக்கான அரங்குகள் அங்கு இருந்தாலும்…

தமிழகத்தின் அடையாளமாக மாறிய மஸ்லீன் புடவைகள்!

உலகின் மென்மை மிக்க கைத்தறி ஆடை பெருமைக்குரியதாக மஸ்லீன் ஆடை இருக்கிறது. ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இவ்வகை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதால், மோசூல், பெயர் மருவி மஸ்லீன் என பெயர் பெற்றது என்கின்றனர். மிகவும் மென்மையான, கைகளால்…

நிலவின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ்!

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக…

செவியிலும் சிந்தையிலும் ஓடி, நின்பாற்பொங்கிய ‘தோடி’!

கையிலே இசையா பொங்கும் காற்றிலே இசையா துள்ளும் மெய்யிலே இசையா மின்னும் விழியிலே இசையா என்றே ஐயனின் இசையைக் கேட்போர் அனைவரும் திகைப்பர்! இன்று கையறு நிலையிற் பாடக் கருப்பொருள் ஆனாய்! ஓய்ந்தாய்! செவியினில் ஓடி எங்கள் சிந்தையில் ஓடி இந்தப்…