இது உங்கள் தருணம்; எதையும் சிறப்பாகச் செய்யுங்கள்!

இன்றைய நச்: உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள்; தோல்வியுங்கள்; மீண்டும் முயலுங்கள்; இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்; பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே இது உங்கள் தருணம்;…

தேர்தல் செலவுக்கு வழங்கிய பணத்தைக் கட்சிக்கே திருப்பி கொடுத்த மன்மோகன் சிங்!

இரண்டு முறை பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங், அண்மைக்காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஏற்கனவே அவருக்கு இரு முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று…

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி…

விடைபெற்றார் ‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்!

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. அவருடைய மறைவுக்கு அரசியல் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும்…

குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் ராஜேஷ்குமாரின் நாவல்கள்!

க்ரைம் நாவல்களை எழுதிய ராஜேஸ்குமாரிடம் வாசகர் ஒருவர், ஒரு வார இதழுக்காக கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். கேள்வி: "நிறைய குற்றச் சம்பவங்களை எழுதியிருக்கிறீர்கள். காவல்துறையில் இருந்து ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடிக்க உங்கள்…

‘பேபி ஜான்’ – திரையில் ‘தெறி’க்கிறதா இந்த ரீமேக்?!

விஜய்யின் 'தெறி' திரைப்படமான, இந்தி ரீமேக்கில் 'பேபி ஜான்' திரைப்படம் உருவாகி உள்ளது. நேற்று கிறிஸ்துவமஸ் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

வாசிப்புக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றிய கற்பிதங்கள் மாறும்!

நூல் அறிமுகம்: அந்தர மனிதர்கள்! பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. தினமும் இவர்களைக் கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ…

எம்.டி. வாசுதேவன்: வாசகரின் மன இருளை அழிக்கும் விளக்கு!

கேரளாவின் மூத்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமான அறிவிப்பு மனோரமா இணைய இதழில் பார்த்தேன். எம்.டி.வி தன் 91 வயதில் மறைந்திருக்கிறார். அவரைப்போல் இந்தியாவில் ஓர் எழுத்தாளர் வாழ்ந்திருக்க முடியாது. நிறை வாழ்வு அவருடையது. 2015-ல்…

தமிழ் என்றும் அழியாது!

படித்ததில் ரசித்தது: ‘தமிழைத் தன்னுடைய தாய் மொழியாகப் பேசுகிறவர்கள் இருக்கிற வரையில் தமிழ் என்றைக்கும் அழியாது’’ இலங்கைப் பேராசிரியரும், ஆய்வாளருமான கா.சிவத்தம்பி