ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் இந்தியா!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 10ஆம் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா சார்பில்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு எதை உறுதிப்படுத்துகிறது?

சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான். காரணம் - சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையே இட…

திருப்பதி தந்த திரைவாழ்வு!

பிற்பகல் நேரம். வீட்டில் என் தாய், தந்தை எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலிருந்து உழைத்துச் சோர்ந்தவர்கள் அல்லவா. நானும் அவர்களுடன் படுத்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தூக்கம் வரவில்லை. மோட்டுவளையில் பார்வையை இங்குமங்குமாக…

வாழ்க்கையை இயல்பாக அதன் போக்கில் விடுங்கள்!

கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது. அவ்வளவு வேகம் பலவீனமான…

பாப் உலகின் முடிசூடிய மன்னன் மைக்கேல் ஜாக்ஸன்!

இசையுலகில் கிங் ஆஃப் பாப் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் “ஜாக்ஸன்" என்று. நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சீனா முதல் அலாஸ்கா வரை மக்களிடம் மிகக் குறைந்த வயதிலேயே புகழ் பெற்று விளங்கினார் ஜாக்ஸன். அவர் ஒரு…

வன்முறை எழுத்துக்கள் என்றும் பயன் தராது!

 - எழுத்தாளர் அசோகமித்திரன் “வன்முறை எழுத்துகள், தளைகளற்ற எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் ஆகாது. உண்மையைப் பார்க்கப் போனால் தரமான வாழ்க்கை என்பது சிறுசிறு கட்டுப்பாடுகள் கொண்டதாகும். மகாத்மா காந்தியை விட ஒரு நிறைவான வாழ்க்கையை…

சாதி, மதப் பூசல்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர்…

விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!

- கவியரசர் கண்ணதாசன் கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த…