நம்மை நாமே சரிசெய்து கொள்வோம்!

பல்சுவை முத்து: கண்ணாடி நம் முகத்தில் அழுக்கைக் காட்டினால் கண்ணாடியை உடைக்க மாட்டோம், மாறாக முகத்தை சுத்தம் செய்வோம்; அதேபோல, நம் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் கோபப்படக் கூடாது; மாறாக நம் குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும்! -…

மீண்டும் மிரட்ட வருகிறான் ‘ராட்சசன்’!

ராட்சசன் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில்…

மகிழ்ச்சியின் பிறப்பிடம் மனம் தான்!

சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம் மட்டுமே. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்.…

உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்‍கு உயிர்சுவாசம்!

“தொலைந்துபோயிருந்த நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது, தொலைபேசியில் உன் குரல் பூத்தவுடன், கீர்த்திமிகு கருவி கண்டுபிடித்த கிரஹாம்பெல்லுக்‍கு நன்றி''. பல நாட்களாய் பேசாமல் இருந்த காதலி தொலைபேசியில் அழைத்தவுடன் மனதில் எழுந்த கவிதையை,…

இப்படி ஒரு ரசிக மனோபாவம் தேவையா?

‘மாஸ்டர்’ படத்தின் இமாலய வெற்றியை அடுத்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.…

குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் நீத்த செல்லப் பிராணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை, தடுக்க முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு தீண்டியதில் உயிரிழந்ததால் அந்த வீடு சோகமயமானது. குடும்பத்தைக் காப்பாற்றி, உயிர் நீத்த நன்றியுள்ள பிராணியின் கடைசி நொடிகள் குறித்த…

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை!

நீட் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும், மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பரவலாக நடக்கின்றன. இதுபோன்ற மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே போட்டித் தேர்வு…

பெரியார்: இலையுதிர் காலத்தில் உருவான வசந்தம்!

கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது. இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். அரசு நடத்திய…

பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் உயர்ந்தாரா?

வார இதழில் வெளிவந்த கேள்வி - பதில் பகுதியிலிருந்து ஒரு பகுதி... வாசகர் கேள்வி:  “ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத செயல்…