குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!
வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார்.
அதற்குப்…