குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!

வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார். அதற்குப்…

தி வில்லேஜ் – பயமும் அருவெருப்பும் ஒன்றல்ல!

முன்னணி நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டும்போது, அவற்றின் மீதான கவனம் அதிகமாகும். அப்படித்தான், ஆர்யா முதன்முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் என்ற வகையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது ‘தி வில்லேஜ்’. ‘அவள்’ எனும் ஹாரர்…

கல்வி என்பது யாதெனில்?

பல்சுவை முத்து: கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை! - விஜயலட்சுமி பண்டிட்

சென்னைக்கு அருகில் கொய்யா பண்ணை: ஜெயித்துக்காட்டிய விவசாயி!

சக்சஸ் ஸ்டோரி: 5 திருவள்ளூருக்கு அருகிலுள்ள தண்ணீர்க்குளம் கிராமத்தில் பத்து ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்கிறார் குமார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலமடை. மதுரையில் பிஎஸ்சி படித்தார். பிறகு ஏஸி மெக்கானிக் டிப்ளமோ…

வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன்!

- தஸ்தயேவ்ஸ்கி புத்தக வாசிப்பு : “எவ்வளவோ இழப்புகள் இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. இப்போது கூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத்…

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

– நடிகை கே.ஆர்.விஜயா எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை கே.ஆர்.விஜயா மக்கள் திலகம் எம்ஜிஆருடன் தான் நடித்த அனுபவங்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன்…

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி?

அரசியலில் வாரிசுகள் வரவை இரண்டாக வகைப்படுத்தலாம். விபத்துபோல், எதிர்பாராத விதமாக அரசியலுக்குள் இழுக்கப்படுவது ஒரு ரகம். விமானியாக இருந்த ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்த தனது தாயார் இந்திரா காந்தி மறைவுக்கு பின், வேறுவழி இல்லாமல் பிரதமர்…

ஆதிக்‘குடி’மக்களும் ஆல்கஹாலும்!

நூல் விமர்சனம்: பொதுவாகவே உற்சாக பானத்தைப் பற்றி எழுத விழைந்தாலே நமக்குள் பொங்கும் நீரூற்று, ஆடி மழையின் நொய்யலாய் மாறிவிடும். ஆண்களுக்கு சுய அனுபவமும், பெண்களுக்கு சூடு கண்ட அனுபவமும் போட்டி போட்டு முந்தி அடிக்கும். இந்த எழுத்தாளரோ, ஏதோ…

அன்பை விட வலிமையானது எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது: நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும்; உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை! - அன்னை தெரசா