கல்வி என்பது யாதெனில்?

பல்சுவை முத்து:

கல்வி என்பது
வருவாய் தேடும்
வழிமுறை அன்று.
அது மெய்ம்மையைத் தேடவும்,
அறநெறியைப் பயிலவும்
மனித ஆன்மாவுக்குப்
பயிற்சி அளிக்கும்
ஒரு நெறிமுறை!

– விஜயலட்சுமி பண்டிட்

You might also like