குரங்கு மனம் வேண்டும்!

வாழ்க்கைக்கான பாடங்களை நாம் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம். பிறரை குளிர வை என்கிறது மின்விசிறி. பிறருக்கு இடம் கொடு என்கிறது நாற்காலி. இணைந்து செயல்படு என்கின்றன விரல்கள். உயர்ந்து நில் என்கின்றது சிகரம். இந்த விதத்தில் குரங்குகளின்…

நமக்கு வழிகாட்டுபவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

பல்சுவை முத்து: குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம்; அது உங்களுடைய வினையின் பதிவுதான்; நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக வினையின் பயனாக நல்லதைப் பெறவேண்டும் அடைய வேண்டும் முழுமுதற்பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது…

பிரேமலதா தலைமையில் தேமுதிக மீண்டும் பலம் பெறுமா?

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி, புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளைப் பார்த்து பிரமித்து, பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல் கலைஞர் உயிருடன்…

அனைவருக்கும் அன்பையே பரிசளிப்போம்!

மேலாண்மைக் கருத்தரங்கில் டி.என்.சேஷன் சொன்ன ஒரு அனுபவம். உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். வழியில், நிறைய குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய மாந்தோப்பை அவர்கள் பார்க்க…

வன்முறையை விற்றுப் பிழைக்கிறதா தமிழ் சினிமா?

காரண காரியமற்ற வன்முறைக் காட்சிகள், அதிபுனைவான சாகசங்கள் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் நாயக பிம்பம் ஆகியவையே விக்ரம், ஜெயிலர், லியோ, ஜிகர்தண்டா-2 போன்ற படங்களின் வெற்றிக்கான சூத்திரம் என்பதாகவே தயாரிப்பாளர்களும், உச்சபட்ச நாயகர்களும்,…

மண் வாசனைக் கலைஞன் – வினுசக்கரவர்த்தி!

வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் ‘சிவா’ படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராதாரவி.  “வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேண்ட், வெள்ளை…

தேநீர் என்கிற புத்துணர்ச்சியூட்டும் அதிசயம்!

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள். நமது மனநிலையை நொடியில் மாற்றும்…

ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலம்!

ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலங்கள் அவை. ஆலமர நிழலாக அவரும், அணிலாக நானும் இருந்ததெல்லாம் இறைவன் தந்த இனிய நாட்கள். நடிகர் ரோஜாக் கூட்டம் ஸ்ரீகாந்தின் அப்பா டி.கே.சாரி நான் வணங்கும் முக்கியமானவர்களில் முதன்மையானவர். காலச்சக்கரம் கரடு…

உதவும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மிகப்பெரிது!

எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும். கேள்வி:- உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்? எம்.ஜி.ஆர் பதில்:- சொத்துக்கள்…

கடின உழைப்பே வெற்றிக்கான ரகசியம்!

இன்றைய நச்: வெற்றிக்கான ரகசியம் என்று எதுவும் இல்லை; இது முன்னேற்பாடு, கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளல் இவைக்கான பிரதிபலனாகும்! கொலின் பவல்