சின்ன சோலார் விளக்கு: 30,000 வீடுகளுக்கு வெளிச்சம்!

இந்தியாவின் கிராமங்களில் 30 ஆயிரம் வீடுகளுக்கு ஓர் எளிய சூரிய விளக்கு எப்படி ஒளியூட்டுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்குப் பின்னால் ஒரு மனிதனின் இலடசியமும் கனவும் புதைந்திருக்கிறது. சுயசார்பு என்பது சச்சின் தாண்டே உருவாக்கிய பாஸ்கர் என்ற…

தமிழ்நாட்டைப் பிரிக்கும் நயினாரின் கோரிக்கை சாத்தியமா?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வைத்திருக்கும் கோரிக்கை வலுப்பெறப் போகிறதா? அல்லது வலுவிழக்கப் போகிறதா? பார்ப்போம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பாஜகவின் கண்டனங்களும்!

பாஜகவைச் சேர்ந்த பல மாநில நிர்வாகிகள், உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக தங்களுடைய பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

போட்டு வாங்கும் அரசியலில் சிக்குகிறதா விசிக?

செய்தி: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிக எடுக்கும்! விசிக திமுகவை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது என்பது போன்ற தோற்றத்தைப் பாஜக உருவாக்குவதாக திருமாவளவன் குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: பாஜக எதையோ, எந்த நோக்கத்திலோ…

Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!

சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம்.…

காலம் முழுவதும் குழந்தையாக இருப்பது சாத்தியமா?

சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவருமான ‘வாண்டு மாமா’ (Vaandu Mama) வி.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் - ஏப்ரல் 21. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் (1925) பிறந்தவர். இளம் வயதிலேயே…

செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!

பரண் : “ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்!” - பாவேந்தர் பாரதிதாசன்

சங்கத்தமிழ் படிப்போம் தமிழா!

‘நூலைப்படி’ பாடலை எழுத எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள்? என பாடலைப் படித்து வியந்த பலர் பாவேந்தரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில்: “நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ, நான் எழுத எடுத்துக்கொண்ட நேரமும் அவ்வளவே!”…

இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!

‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கலக் குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்…

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!

அருமை நிழல்: “கேளடா மானிடா நம்மில் கீழோர், மேலோர் இல்லை” – என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை எழுத்தில் பரப்பிய மகாகவி பாரதி இறுதிக் காலத்தில் எடுத்த அரிய புகைப்படம். கையில் கோலுடன் பாரதி எடுத்த அந்தக் காரைக்குடிப்…