இளையராஜா எழுதியப் பாடலைப் பாடிய யுவன்!

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய 'இதயகோயில்' படத்தில் "இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்"…

கழகத்தின் வாளும் கேடயமும்!

ஆசிரியர் சிறப்புமிகு மாறன் அவர்கள் முரசொலி குறித்து எழுதிய அந்த நாள் மடல் உங்கள் பார்வைக்கு... மதுரையில் ஒலிக்குது முரசொலி: 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் கேடயமும்' என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றி புகழ்ந்துரைக்கப்பட்ட 'முரசொலி' ஏடு…

அதிமுகவின் எதிர்காலம் ஈபிஎஸ் கைகளில்!

கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் கணக்கற்ற அரசியல் இயக்கங்கள் தோன்றி இருந்தாலும், இரண்டு கட்சிகள் மட்டுமே புயலாக உருவெடுத்து புரட்சியை ஏற்படுத்தின. ஒன்று, அறிஞர் அண்ணா தலைமையில் முளைத்த திமுக. மற்றொன்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.…

பபாஸி தேர்தலில் நிற்கும் நக்கீரன் கோபால்!

நக்கீரன் கோபால் 'பபாஸி'யின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இப்படி ஒரு புகழ்வாய்ந்த மனிதர் பபாஸியின் பொறுப்புக்கு போட்டியிடுவது இதுவே முதல் முறை. அவரைபோன்ற ஒரு நாடறிந்த ஊடகவியலாளர் பபாஸியின் பொறுப்பு வந்தால் இந்த அமைப்பின்…

நீங்களே உங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்!

தாய் சிலேட் : துவண்டு விடாதீர்கள், முயன்று கொண்டே இருங்கள்; தோல்வியிடம் நீங்களே உங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்; அதுவே வெற்றிக்கான வழி! - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

ஏழு கடல் தாண்டி – நம்பிக்கையூட்டும் காதல்!

ஒரு காதல் எப்போது அமரத்துவம் வாய்ந்ததாக மாறும்? இனி ஒன்றுசேர முடியாது என்ற நிலையிலும், இணைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இருவருமே விரும்புகையில் அது நிகழும். அந்தக் காதலுக்கு வரும் இடையூறுகளோ, எதிர்ப்புகளோ மட்டும் அதனை…

மக்கள் பிரச்சினை: யார், எப்படிப் பார்க்கிறார்கள்?

இன்றைய நச்: “ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாறாத ஒரே பார்வையுடன் ஒரு பிரச்சினையை ஒரு கட்சி அணுகினால் மட்டுமே மக்கள் நலனை அக்கட்சி முன்னிலைப் படுத்துகிறது என்று பொருள். அப்படி இல்லை என்றால் தன்னுடைய கட்சி…

சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே!

நூல் விமர்சனம்: பகுத்தறிவு, படிப்பு, திறமை மற்றும் வாய்ப்பு என இத்தனை அம்சங்களும் கூடிவரும்போது மனிதன் ஒரு உயர்ந்த / உன்னத நிலையை அடைகிறான். இவை எல்லாவற்றிக்கும் மேலாக இன்னும் ஒரு தகுதி அதற்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது. அது தான்…

பள்ளிகளில் எதைக் கற்றுக் கொடுக்கிறோம்?

அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் நடந்திருக்கிற சில நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டும் கடந்து போக முடியவில்லை. முன்பு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது மாதிரியே அரசுப் பள்ளி ஒன்றின்…