படித்ததில் ரசித்தது:
உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன்.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில்…
கமல் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ‘சின்ன கல்லு பெத்த துட்டு’ என்ற வசனம் உண்டு. குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம், அந்த வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களால் பயன்படுத்தப்படுவதுண்டு.
அதனைச் சாதிப்பதற்கு அளப்பரிய…
ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் இதிகாச நாயகர்களான ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் என்.டி. ராமராவ் நினைவுகூரப்படுவார்.
‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். இதிகாச ராமரின் குணங்களாக…
நாட்டின் சிறந்த ‘தூய்மை நகரம்’ என்கிற பெருமையை தொடா்ந்து ஏழாவது ஆண்டாகப் பெறுகிறது மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகரம்.
வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு, முதலாவது இடம் என்கிற பெருமையை இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் பகிா்ந்து கொள்கிறது…
நான் முதல் முதலில் எம்ஜிஆரை எப்போது சந்தித்தேன் என்று யோசித்துப் பாா்க்கிறேன். நான் முதன் முதலில் எம்ஜிஆரை சந்தித்தது அவரது வீட்டிலோ, அலுவலகத்திலோ, படப்பிடிப்புத் தளத்திலோ அல்ல, சாலை நடுவில்தான் எங்கள் முதல் சந்திப்பு நடந்தது.
1963ல்…
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் நடந்தன. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார்.
இவருக்கு முதலமைச்சர்…
நூல் அறிமுகம்:
வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை மேம்படுத்தும், நல்ல சிந்தனைவாதியாக மாற்றும் எனச் சொல்லி அங்கிருந்த நண்பர் ஒருவர் எழுத்தாளர் கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் என்ற சிறுகதை புத்தகத்தை தந்தார்.
ஒரு புத்தகம் ஒரு மனிதனை தூங்க விடாமல்…
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல் வித்தகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவராக எல்லோராலும் அறியப்பட்ட புரட்சித் தலைவர், தான் சார்ந்த சினிமாவின் அத்தனை துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்பது பலர் அறியாத விஷயம்.
ஒளிப்பதிவு, ஒப்பனை,…