ஈழ மக்களின் துயரத்தைப் பேசும் போராளியின் காதலி!

நூல் விமர்சனம்: ஈழத்தின் போராட்ட காலத்தையும், போராளிகளின் திடத்தையும், அவர்களுக்கேற்பட்ட நிமிர்வுகளையும், போரின் இறுதியில் ஏற்பட்ட மனத்தளர்வுகளையும், மக்களின் தியாகங்களையும் பற்றி மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது 'போராளியின்…

சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் ‘மான்குர்த்’!

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் 'மான்குர்ட்' வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. பல்வேறு விருதுகளைப் பெற்ற குறும்படங்களை இயக்கியுள்ள பிரவீன்…

ஷங்கர் படத்தில் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்கள்!

தனது முதல் படத்திலேயே பிரமாண்ட சண்டைக் காட்சிகளைப் புகுத்தி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியவர் ஷங்கர். இப்போது அவர் ‘இந்தியன் -2’  ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களை ஒரே நேரத்தில் டைரக்டு செய்து வருகிறார். இரு படங்களின் ஷுட்டிங்கும் முடிவடையும்…

கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதுதான்!

- நடிகர் நாசரின் பள்ளிப்பிராய அனுபவங்கள் “செங்கல்பட்டு தான் என்னுடைய சொந்த ஊர். சின்ன ஊரான அங்கு செயின்ட் ஜோசப், செயின்ட் கொலம்பஸ், ராமகிருஷ்ணா ஆகிய மூன்று பிரதான பள்ளிகள் இருந்தன. நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தேன். தொடக்கக் கல்வியை…

நகர்ந்து கொண்டே இரு; எங்கும் தேங்கி நிற்காதே!

இன்றைய நச்: வாழ்க்கை என்பது ஒரு சைக்கிளைப் போன்றது; கீழே விழுந்து விடாமல் இருக்க நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

காதல் – வழக்கத்திற்கு மாறான திரையனுபவம்!

ஒரு படத்தின் டைட்டிலில் ‘காதல்’ இடம்பெற்றிருந்தால் நம் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும். புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் அதில் நடிக்கின்றனர் எனும்போது, நம் எதிர்பார்ப்பு பன்மடங்காகும். இதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை…

இளையராஜாவுக்கு நான் உதவினேனா?

வாசிப்பின் ருசி: வாசகர் கேள்வி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நீங்கள் தான் ஆரம்பத்தில் உதவி செய்தீர்கள் என்று அவரே ஒரு பேட்டியின் போது சொன்னாரே. உண்மை தானா? ஜெயகாந்தன் பதில்: நான் அவ்விதம் எல்லாம் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நான்…

பத்மா சிறுவயதில்!

அருமை நிழல் :  * திரைப்படத்துறையில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் வளர்ந்து கொண்டிருந்த போதிருந்தே இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பழக்கம். அவருடைய மகளான பத்மா-விடம் மேடையில் ஒரு பப்பெட் ஷோ கலைஞர்…