வளர முடியாவிட்டாலும் தேய்ந்து போகாதே!

இருட்டு... தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் 'முன்னேற முடியாது' என்பீர்கள்; 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும். அது எனக்குத்…

‘ஜல்லிக்கட்டை’ நாவலாக்கிய சி.சு.செல்லப்பா!

- மணா ‘வாடிவாசல்’ - ஜல்லிக்கட்டை மையப்படுத்திய நாவல். சென்ற புத்தகத் திருவிழாவில் அதிகமாக விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று. விரைவில் திரைப்படமாக இருக்கும் இந்த நாவலை எழுதியவர் சி.சு.செல்லப்பா. ‘எழுத்து’ சிற்றிதழைப் பல சிரமங்களுக்கு…

சிறந்த கேள்விகளால் பெறப்படும் சிறப்பான பதில்கள்!

தாய் சிலேட்: வெற்றிகரமான மனிதர்கள் சிறந்த கேள்விகளைக் கேட்கிறார்கள்; அதன் விளைவாக, அவர்கள் சிறந்த பதில்களைப் பெறுகிறார்கள்! - நெப்போலியன் போனபார்ட்

சிறிய வெற்றிகளால் குவியும் நம்பிக்கை!

இன்றைய நச்: சிறிய வெற்றிகளைத் தேடுங்கள், அதை உருவாக்குங்கள்; ஒவ்வொரு சிறிய வெற்றியும் உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது; இந்த சிறிய வெற்றிகள் உங்களை நன்றாக உணரவைக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்! - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்

குரங்கு மனம் வேண்டும்!

வாழ்க்கைக்கான பாடங்களை நாம் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம். பிறரை குளிர வை என்கிறது மின்விசிறி. பிறருக்கு இடம் கொடு என்கிறது நாற்காலி. இணைந்து செயல்படு என்கின்றன விரல்கள். உயர்ந்து நில் என்கின்றது சிகரம். இந்த விதத்தில் குரங்குகளின்…

நமக்கு வழிகாட்டுபவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

பல்சுவை முத்து: குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம்; அது உங்களுடைய வினையின் பதிவுதான்; நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக வினையின் பயனாக நல்லதைப் பெறவேண்டும் அடைய வேண்டும் முழுமுதற்பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது…

பிரேமலதா தலைமையில் தேமுதிக மீண்டும் பலம் பெறுமா?

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி, புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளைப் பார்த்து பிரமித்து, பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல் கலைஞர் உயிருடன்…

அனைவருக்கும் அன்பையே பரிசளிப்போம்!

மேலாண்மைக் கருத்தரங்கில் டி.என்.சேஷன் சொன்ன ஒரு அனுபவம். உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். வழியில், நிறைய குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய மாந்தோப்பை அவர்கள் பார்க்க…

வன்முறையை விற்றுப் பிழைக்கிறதா தமிழ் சினிமா?

காரண காரியமற்ற வன்முறைக் காட்சிகள், அதிபுனைவான சாகசங்கள் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் நாயக பிம்பம் ஆகியவையே விக்ரம், ஜெயிலர், லியோ, ஜிகர்தண்டா-2 போன்ற படங்களின் வெற்றிக்கான சூத்திரம் என்பதாகவே தயாரிப்பாளர்களும், உச்சபட்ச நாயகர்களும்,…

மண் வாசனைக் கலைஞன் – வினுசக்கரவர்த்தி!

வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் ‘சிவா’ படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராதாரவி.  “வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேண்ட், வெள்ளை…