மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் மோடி!?

புதிய கருத்து கணிப்பு முடிவுகள்! மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி மே மாதம் இரண்டாம் வாரத்தில் நிறைவடையும் என தெரிகிறது. அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக தலைமையிலான…

சினிமாவிலும் அரசியலிலும் லட்சியத்தோடு இருந்த எஸ்.எஸ்.ஆர்!

1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'சிந்தாமணி' படம், சக்கைப் போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சிந்தாமணி கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது, எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்தார். அவர் நன்றாக…

ஆரோக்கியத்திற்காக பழைய சோற்றைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள்!

உணவே மருந்து என்பதை இந்த தலைமுறையினர் சுத்தமாக மறந்துவிட்டனர். மிகச் சிறந்த உணவுமுறையைப் பின்பற்றி வந்ததால்தான் அன்றைய தமிழர்கள் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தார்கள். அந்த உணவுமுறையை நாம் பின்பற்றத் தவறியதால் மருத்துவமனையை நோக்கி…

உலக அரங்கில் பாராட்டைப் பெற்ற ‘ஏழு கடல் ஏழு மலை’!

மொழி, இனம், மரபு, கலாச்சார எல்லைகள் கடந்து வாழும் மக்களுக்கான மகிழ்ச்சி தரும் ஆகப்பெருங்கலை சினிமா. இதில் தனித்துவமான மற்றும் காலத்தை வெல்லும் படைப்புகளால் உலக அரங்கில் தொடர்ந்து பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்க்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது…

விஜய் கட்சிப் பெயருக்கு சிக்கல்!

அரசியலில் குதித்துள்ள ’இளையத் தளபதி’ விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் இதன் பெயரை, ‘தவெக’ என…

ரஜினியின் இளைய மகள் இயக்கும் புதிய படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் குடும்பம் போன்றே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் கலைத்துறையில் கால் பதித்தவர்கள். சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி உச்சத்தில் இருக்கிறார். அவரது மனைவி லதா அற்புதமான பாடகி. பாரதிராஜா இயக்கத்தில்…

பக்தி என்பது சர்வாதிகாரத்தின் வேர்!

இன்றைய நச்: மதங்களில் வேண்டுமானால் பக்தி என்பது ஆன்மாவின் திறவுகோலாக இருக்கலாம் ஆனால் அரசியலில் பக்தி என்பது சர்வாதிகாரத்தின் வேர்! - அண்ணல் அம்பேத்கர் #அண்ணல்_அம்பேத்கர் #annal_ambedkhar

மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் தான்!

தி.ஜா-வின் அடுத்த வீடு ஐம்பது மைல் - நூல் அறிமுகம்: பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’.  ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப்…

மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 5 கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம். இங்கு அவரது தாத்தா…