எம்ஜிஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்!

''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்...' என்று பயங்கர பரபரப்பு. அப்போது…

இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

தமிழுக்கான போராட்டக் குரல்களின் அரிய ஆவணம்!

நூல் அறிமுகம் : உயிருக்கு நேர். * “தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!” என்றார் பாவேந்தர். அந்தப் பாடலில் இருந்து நேராக இந்த நூலின் தலைப்பு வந்தது 'உயிருக்கு நேர்!'. * தமிழகத்தில் ஏறக்குறைய…

பீங்கான் கழிவுகளைக் கலையாக மாற்றிய டிசைனர்!

சஷாங்க் நிம்கார் என்ற நேஷனல் இன்ஸ்டிட்யூட் டிசைன் பட்டதாரி தொடங்கிய எர்த் டாட்வா என்ற நிறுவனம் பீங்கான் கழிவுகளைக் கலைப்பொருளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட செராமிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற…

நல்ல புத்தகங்கள் மூலம் நம்மை செதுக்குவோம்!

புத்தகங்கள் வெறும் காகிதங்களின் தொகுப்பல்ல; அவை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உலைகள். ஒவ்வொரு பக்கமும் நம்முள் புதிதான ஒரு மனிதனை உருவாக்கும்.  நல்ல நூல்களை வாசித்து, அவை நம்மை எப்படி மாற்றுகின்றன என்பதை உணர்ந்து, பிறருக்கும் அதன் விளக்கங்களை…

ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணத்தில் உச்சமாக அமைந்த பாடல்!

1991-ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' படத்தின் 'குயில் பாட்டு வந்ததென்ன இளமானே' மூலம் ஸ்வர்ணலதாவை கிராமத்து இசை ரசிகர்களிடமும் பெரிய அளவில் கொண்டு சேர்த்ததும் இளையராஜாதான். ராஜாவின் இசைக் குறிப்புகளே பாடலுக்கான காட்சிகளை விவரித்து நம்…

மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!

குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

காஷ்மீர் ரோஜாவில் பயங்கரவாத முள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிரடியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றாலும், தற்போது நடந்திருக்கிற பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. இதற்கு முன்பு நடந்த பல தாக்குதல்கள் இந்திய ராணுவத்தையோ, காஷ்மீர் அரசுக்கு சொந்தமானவற்றையோ…