தொடாத பக்கங்கள் – தொலைந்த உண்மைகள்!

நூல் அறிமுகம்: ஆரத்தியும் பல்லக்கும்! நமது இருப்பை எத்தனையோ முறைகள் மாற்றி அமைத்ததன் விளைவாக புதிய மனிதனாக நாம் வாழ்கிறோம். ஆனால் புதிய மனிதனாக வாழ்வதில் எந்த அடையாளங்களும் இல்லை என்றே கூற வேண்டும். முன்னோர்களின் மரபு வழியாகக்…

பாரதிராஜாவுக்கு தைரியம் கொடுத்த எம்.ஜி.ஆர்.!

தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. கிராமத்து தெருக்களையும், பசும் வெளிகளையும், படப்பிடிப்பு தளமாக்கியவர். காதல், சமூகப் பிரச்சினை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் கதை சொன்ன பாரதிராஜா, கிரைம்…

வேலைகளில் மூழ்கினால் கவலைகள் நெருங்காது!

தாய் சிலேட்: வேலைகளில் நம்மை மூழ்கடித்துக் கொண்டால், கவலைகள் நம் மனதில் உட்கார்ந்து குழிபறிக்க முடியாது! * இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்

தமிழை அழித்தொழிக்க முயற்சிக்கும் ‘தங்க்லிஷ்’!

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின்…

அன்றைய கலைவிழாவில் எம்.ஜி.ஆா்…!

அருமை நிழல் : சென்னை அன்னபூர்ணா உணவுச்சாலை நிதிக்காக 'அகில இந்திய மாதர் உணவு மன்ற'த்தின் சார்பில் 06-10-1956-ல் நடைபெற்ற கார்னிவல்- கலை விழாவில் சரோஜினி வரதப்பன், எம்.எல்.வசந்தகுமாாி, குமாரி அபயம், ராஜசுலோசனா, சுசீலா, சென்னை கவர்னா்…

மொழிப்போர் மறவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?!

மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களை தமிழக அரசும் தமிழ் அறிஞர்களும் நினைவுக்கு கூர்ந்து, அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!

ஒன்றைத் தம்மால் கொடுக்க முடியும் என்றால் கொடுக்க முடியும் என்று சொல்லி அவ்வாறே கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றைக் கொடுக்க முடியவில்லை என்றால், அதனைக் கொடுக்க இயலவில்லை என்னும் உண்மையைச் சொல்லி மறுத்தல் வேண்டும்.

மறைக்கப்பட்ட வரலாறுகளை மக்களிடம் கொண்டுசென்ற நந்தலாலா!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விடிய விடிய நடத்தும் கலை இரவு விழாக்களில் அண்ணன் திண்டுக்கல் லியோனி அவர்கள் தலைமையில் 30 ஆண்டுகளுக்கு முன், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா - கண்ணதாசனா?’, ‘பழைய பாடலா புதிய பாடலா?’ போன்ற தலைப்புகளில்…

யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கே!

படித்ததில் ரசித்தது: ‘ரங்கோன் ராதா’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வைத்தியராக வருவார். அப்போது பசியின் கொடுமையைப் பற்றி உணர்வுபூர்வமாக ஒரு காட்சியில் விளக்கியிருப்பார்.  நோயாளி:- அய்யா, இரண்டு நாளா வயத்தை வலிக்கிறது மருந்து…