மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!
தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் :
மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை.
எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம்,…