அலைந்து திரியும் பறவைகள் அலுத்துக் கொள்வதேயில்லை!

வாசிப்பின் ருசி: அலங்காரத்துக்காக ஒரு மனிதனை வளர்ப்பது என்று முடிவுசெய்தால் அது எவ்வளவு அபத்தமோ, அத்தகையதுதான் செடிகளை வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே வளர்ப்பதும். பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப் பறவையும் தன்…

ஹரிஹரன் குரலில் பாடல்களைக் கேட்பது தனி சுகம்தான்!

90-களின் தொடக்கம் தமிழ்த் திரையுலகின் பல்வேறு தளங்களில் மாற்றம் நிகழத் தொடங்கியிருந்தது. குறிப்பாக, இசைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை, திரை இசையில் பல புதுமையான அதிர்வலைகளைக் கொண்டு வந்திருந்தது. எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல் என்ற…

ராம நாராயணன்: தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா!

குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன். உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணி ரத்னம், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, வெற்றி…

தமிழின் முதல் அச்சு நூல் எது?

பரண் : “இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் - தம்பிரான் வணக்கம். போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய…

பத்மினியைக் கதாநாயகி ஆக்கிய கலைவாணர்!

கலைவாணர் அவர்களின் என்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்த 'மணமகள்' படத்தின் கதை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை அவர்களுடையது. அந்த நாடகத்துக்கு தலைமைதாங்க திருவனந்தபுரம் சென்றபோது, கதை சிறப்பாக இருந்ததால் அதன் உரிமையை…

தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!

சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்.

கார்த்தியின் கமர்சியல் வெற்றிப் படங்களின் தொடக்கம் ‘பையா’!

ஏப்ரல் 2:  'பையா' வெளியாகி 15 ஆண்டுகள்! பயணம், காதல், துள்ளல் என இப்படத்தில் வசனம் எழுதியது மறக்க முடியாத அனுபவம். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தை இயக்குனர்களே பாராட்டிய படம். முழுக்க முழுக்க 'ரோட் முவி' என்பது அசாத்திய செயல். ஷாட்…

வைரமுத்துவை வளர்த்தெடுத்த வடுகபட்டி எனும் நாற்றங்கால்!

நதிமூலம் - பிரபலமான பலரின் பால்ய எழுச்சியான மூலத்தைத் தேடிச் சென்று பதிவு செய்யும் தொடரை 20 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் எழுதத் துவங்கியபோது அதற்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது. கலைஞரின் நதிமூலத்திற்காக திருக்குவளை,…