ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றும் நூல்!

நூல் அறிமுகம்: ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள். எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான…

தக்கோலம்: இன்னொரு ‘ஜெய்பீம்’ கிராமம்!

காலையில் எழுந்தால் வாகனங்களின் இரைச்சலும், மெட்ரோ, இரயில், பேருந்து ஆகியவற்றில் செல்லும் மக்கள் கூட்டங்களையும் அங்கு காண முடியாது. வானளவான கட்டிடங்கள் அங்கு இல்லை. மண் தரையுடன் படர்ந்திருக்கும் சிறு குடிசைகளை தான் காண முடியும். நகரங்கள்…

பால்யத்து சிறகுகள் உதிர்ந்த தருணம்!

இன்றைய நச்: மயிலிறகு குட்டி போடாது என்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும்போது, பால்யத்தின் சிறகுகள் உதிரத் தொடங்குகின்றன. - எழுத்தாளர் பிரபஞ்சன்

ஆய்ந்தறிந்து சிறப்பாகச் செயல்படு!

பல்சுவை முத்து : நாம் எங்கு, எவ்வாறு, என்ன நிலையில் இருக்கிறோம், இவற்றைக் கொண்டு பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்து, நமது கடமையை அன்போடு, சிறப்பாகச் செய்வது நல்லது! - வேதாத்திரி மகரிஷி

மன நிறைவான வாழ்க்கைக்கு சில…!

பல்சுவை முத்து: மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்; மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்; மற்றவர்களைவிட குறைவாக எதிர்பாருங்கள்! - வில்லியம் ஷேக்ஸ்பியர்

வேலைவாய்ப்பில் தமிழகம் 2-வது இடம்!

நாடாளுமன்ற மக்களவையில், “ECLG திட்டத்துக்கு எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டது?; நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் MSME இன் பங்கு என்ன? அந்தத் துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக.?” ஆகிய கேள்விகளை விசிக பொதுச்…

தேவையின் பொருட்டே பொருளின் மதிப்பு!

இன்றைய நச்: உங்களுக்கு காற்று தேவைப்படும் அளவுக்கு வெற்றி தேவைப்படும்போது, நீங்கள் அதை அடைவீர்கள்; வெற்றிக்கு வேறு எந்த ரகசியமும் இல்லை! - சாக்ரடீஸ்

நட்பை விரும்பும் அனைவரும்…!

நூல் விமர்சனம்: வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளைப் படித்திருக்கிறேன். அதில் என்னை மிகவும்…