த்ரிஷா ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் ‘அபியும் நானும்’!

தெய்வத் திருமகள், கனா, தங்கமீன்கள் உட்படப் பல தமிழ் படங்கள் அப்பா – மகள் பாசத்தைச் சிலாகித்துக் கொண்டாடியிருக்கின்றன. அந்த வரிசையில், ‘அபியும் நானும்’ படத்திற்கும் முக்கிய இடமுண்டு. இதில் பிரகாஷ்ராஜ் தந்தையாகவும், த்ரிஷா அவரது மகளாகவும்…

மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!

நூல் அறிமுகம்: மனிதர்கள் மனிதத்தன்மையோடு வாழும்போதுதான் மனிதம் புனிதம் பெறும் என்பதை விளக்கும்விதமாக, இந்நூலில் அடங்கியுள்ள 21 கட்டுரைகளும் உள்ளன. தனிமனிதன் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரைகளும்,…

குழந்தை குணம்: மனிதனின் அடிப்படை!

படித்ததில் ரசித்தது: ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது. ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது. அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை. நம் வாழ்வில் ஒரு குழந்தை…

விழிப்புணர்வு இருந்தால், யாரும் நம்மை ஏய்க்க முடியாது!

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு எளிய அஞ்சலி: ***** 'புதிய பார்வை' 2005 - ஏப்ரல் இதழில் வெளிவந்த விஜய்காந்த் பேட்டியிலிருந்து ஒரு பகுதி. ****** குஷால்தாஸ் கார்டன். கார்களும், கேரவன்களும் ஒய்வெடுக்க விசால மரப்படிகளில் மேலே சென்றால் பேச்சுகள்.…

ஜானகி நூற்றாண்டு விழா கொண்டாடுவதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்!

டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினரும், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான முனைவர். குமார் ராஜேந்திரன் வெளியிட்டிருக்கிற அறிக்கை. சென்னையில் நேற்று (26.12.2023) கூடிய அதிமுக இயக்கத்தின் செயற்குழு…

அப்பாவை அறிந்துகொள்ள ஓர் அரிய நூல்!

தாய்மையை போற்றும் நாம் தந்தையை போற்றுகிறோமா என்பதை ‘வானம் என்பது ஒரு தந்தைமை’ எனக்குறிப்பிட்டு தன் அணிந்துரையை எழுதியுள்ளார் அமிர்தம் சூர்யா அவர்கள். இந்நூலாசிரியர் க.ஆனந்த் அவர்களின் இந்நூலைப் பற்றி சென்ற மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற சேலம்…

காதலுக்கு மரியாதை: கால் நூற்றாண்டைக் கடந்த காதல் காவியம்!

இசைஞானி & ஃபாசில் என்ற மெகா கூட்டணியில் விஜய் கதாநாயகனாக நடித்த படம் காதலுக்கு மரியாதை. இதற்கு முன் இசைஞானி இசையில் நான் சிகப்பு மனிதன், இது எங்கள் நீதி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 1995ல் வெளிவந்த சந்திரலேகா படத்தில்…

உதவியவர்களை ஓட ஓட விரட்டிய காட்டு மாடு!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும்…

எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

இன்றைய நச்: கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுகிறான்! - அலெக்சாண்டர் கிரஹாம் பெல்