உலகத்தின் ஒளிச்சுடர்களாக விளங்கிய மேதைகள்!
நூல் அறிமுகம்:
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பார்கள். உயர்ந்தவர்கள் என்பவர் தமது உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் மனிதகுலம் முழுமையும் நலமாக வாழ வழிகாட்டுபவர்கள். அவர்கள் உலகத்தின் ஒளிச்சுடர்களாக உலகத்தையே புரட்டிப் போட்ட…