ஒரு புத்தகம் மனிதனை என்ன செய்துவிடும்?

நூல் அறிமுகம்: ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம விசாரணையைத் துவங்க ஒரு தூண்டுகோல் வேண்டுமா? ஜெயமோகனின் 'அறம்' படியுங்கள்.…

ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!

எங்கும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் நாம் பாதுகாப்பாகவும், தகுதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, அதில் மக்கள் இருப்பதை ஆரோக்கியமானதாக மாற்றுவதுதான் முதன்மை…

நம் அசலான எடை என்ன?

கவிதை: ரத்த உறவாய்ப் பிறப்பால் இணைக்கப் பட்டவர்கள். காலத்தால் சொந்தமானவர்கள். நட்பின் பெயரால் பழகிக் கொண்டிருப்பவர்கள். அலுவல், தொழில் நிமித்தம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள். தந்திரஜால வித்தைகளுடன் விரலில் மை பதித்து வாக்குகளுக்கு…

எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்!

எனது மகன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்திப் பேசியதுடன், ஒப்பந்தப்…

இதே நாளில் முந்தைய காலங்களில் வெளியான படங்கள்!

பிப்ரவரி - 4: இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா? பிச்சைக்காரன் 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் அதிரிபுதிரி வெற்றியை ஈட்டியது. சசி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்ததோடு…

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அம்பானி இல்ல விழா!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் திரையுலகப் பிரபலங்களுக்கு தவறாமல் அழைப்பு விடுக்கப்படும். பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் தான் அம்பானி வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர்…

பெண்கள் முன்னேற்றத்தை மென்மையாக வலியுறுத்தும் படம்!

இந்திப் படங்கள் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் என்றொரு எண்ணம் நம்மவர்களிடம் உண்டு. ஆனால், அங்கும் கூட ‘சாண் இவ்வளவு முழம் அவ்வளவு’ என்று பட்ஜெட் கணக்கு போட்டு படமெடுப்பதுண்டு. அப்படிப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் ஏதேனும் ஒரு மாநிலம் குறித்து,…

தன்னம்பிக்கையே நம்மை உயர்த்தும்!

தாய் சிலேட்: மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது ஒரு வேளை முடியலாம் என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை! - அப்துல் கலாம்