மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் தான்!

தி.ஜா-வின் அடுத்த வீடு ஐம்பது மைல் - நூல் அறிமுகம்: பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’.  ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப்…

மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 5 கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம். இங்கு அவரது தாத்தா…

கூட்டணிக்கு பாமக, தேமுதிக விதிக்கும் நிபந்தனைகள்!

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. திமுக, தனது தோழமைக் கட்சிகளுடன் ஏற்கனவே முதல் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து…

எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது; அதைப் பேசாமல் இருக்க முடியாது!

லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு…

ஒவ்வொருவரும் மனசாட்சியோடு பேசும் வார்த்தை!

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில் ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை. நம்மையெல்லாம் பெற்று, வளர்த்து,…

பெருமழைக் காலத்தில் எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தி!

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலைக் கட்டியவா் முகலாய மன்னா் ஷாஜஹான். தனது அன்பு மனைவி மும்தாஜூக்காக அவா் எழுப்பிய சலவைக்கல் ஓவியமான தாஜ்மகாலைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆயின. அதைக் கட்டி முடித்ததும், அதற்காக அமைக்கப்பட்ட…

காக்கிச் சட்டைக்குள்ளும் இன்னல்கள் இருக்கும்!

நூல் அறிமுகம்: ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஆன உறவு சொல்லி விளங்காது, சொல்லில் அடங்காது! மகளுக்கும் தந்தைக்கும் ஆன உறவு அபரிமிதமான அன்பின் வெளிப்பாடு. பருவம் அடைந்ததும், தக்க தருணம் பார்த்து தாரம் என்னும் நிலைக்குச் சென்றாலும், மகளுக்கு…

அன்பு எளிமையானது…!

படித்ததில் ரசித்தது: அன்பு எளிமையானது; சிறிதளவு கூட ஆரவாரம் இல்லாதது; எளிமை என்பது உடுத்துதலில் உண்ணுதலில் மட்டுமல்ல, உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் மட்டும் வெளிப்படுவது அல்ல; உண்மையான அன்பு ஒருவரிடத்தில் வந்து விடுவதெனில் பழகும்…

நல்ல வாசகர்தான் எழுத்தாளருக்கான அங்கீகாரம்!

இன்றைய நச் : கடைசியில் எழுத்தாளனுக்கு மிஞ்சப்போவதுதான் என்ன? எழுதப்பட்ட ஒரு தாளும் அதை உணர்ந்து படிக்கிற ஒரு வாசகனும் மட்டும்தான்! - ஆல்பர்ட் காம்யூ

படைப்பாளிகளுக்கு இருப்பது தன்னம்பிக்கையா, தலைக்கணமா?

கிளாசிக் சினிமாவின் முன்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சௌந்திரராஜன் தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் க்ளாசிக் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்…