மன நிறைவை ஏற்படுத்திய மதிப்புமிக்க ஆளுமை!

முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர் மாண்புமிகு திரு எம் அருணாச்சலம் அவர்களின் 21 வது நினைவு நாள் இன்று  (21.01.2025) அனுசரிக்கப்படுகிறது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் பிரதமர்கள் மாண்புமிகு…

யாருக்கும் நான் வெண்சாமரம் வீசியதில்லை!

அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தை ஆரம்பித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். சூழ்ச்சியால் பதவி பறிக்கப்பட்டாலும் அதே அரியணையை 1980-ம் ஆண்டு மீண்டும் அலங்கரித்தார். இரண்டாம் முறை…

ஈ.வெ.ரா.வுக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததில்லை!

"திரு. ஈ.வெ.ரா. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும், ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை…

வலுவான அமெரிக்காவைக் கட்டமைக்க உள்ளேன்!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய…

வானொலிக்கான வாசிப்பு!

அருமை நிழல்: ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தனது குழுவினருடன் வானொலி நிகழ்ச்சிக்காக வாசித்தபோது...! அந்தப் புகைப்படம் வெளிவந்ததும் வானொலி (7.8.1942) இதழில் தான். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

‘உன்னால் முடியும்’ – நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தி!

”ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்”, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ’எண்ணங்களே சாதனையாகின்றன’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற வாசகங்களால் 80-களின் மத்தியில் அன்றைய இளைஞர்களை…

தனக்கான பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த சந்தானம்!

'காமெடி ஒரு சீரியஸ் பிசினஸ்' என்பார்கள். எந்த ஒரு கலையையும் தீவிரத்தன்மையோடு வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலக்கும்போது அதன் வீச்சு தானாகவே விரிவடையும். நகைச்சுவை, நையாண்டி, பகடி போன்ற விஷயங்கள்,…

‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?

தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என எம்.ஜி.ஆர்  கூறியது. தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், “இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்.,…