அடுத்த போப் யார், எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

உலகின் முதல் போப்பாக இருந்தவர் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான புனித இராயப்பர். பேதுரு, பெட்ரோ, பீட்டர் என பலமொழிகளில் அழைக்கப்பட்ட இவர், ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!

நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் 'வெகுளிப்பெண்'. இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் 'ரிக்‌ஷாக்காரன்'…

அறிவியல் கலைஞன் டாவின்சி!

கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்று வாழ்வில் முன்னேறியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர், லியானர்டோ டாவின்சி. உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார்…

யார் யாரையோ இணைப்பது அன்புதான்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  ****** “யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               - செம்புலப் பெயனீரார்.…

ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’

'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.

திருவிளையாடலின் துவக்கப்புள்ளி!

அருமை நிழல்: திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது. திருவிளையாடல் பட பூஜையில் இயக்குனர்…

வாசகனை மகிழ்ச்சியடையச் செய்வதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது: எழுதுவது எனக்குச் சிறிதாவது மகிழ்ச்சியளிக்க வேண்டும் அந்தச் சிறு மகிழ்ச்சியையாவது அந்த எழுத்து, இன்னொருவருக்கு ஏற்படுத்த வேண்டும்! - எழுத்தாளர் அசோகமித்திரன்

இயற்கை அனைத்தையும் சமன்படுத்தும்!

இன்றைய நச்: இந்த உலகில் எல்லாத் திறமைகளும் உடையவர்களும் இல்லை; எந்தத் திறமையும் இல்லாதவர்களும் இல்லை; இயற்கை ஒரு சமத்தன்மையுடன் நம்மைப் படைத்திருக்கிறது; சிறகுகள் இல்லாத பறவைகளுக்குக் கால்கள் கனமாக இருக்கிறது; வண்ணமில்லாத…