நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!

ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.

சகித்துக் கொண்டு வாழ்வதில் உள்ள அமைதி!

வாசிப்பின் ருசி: நாம் அமைதி என்று நினைத்துக் கொண்டிருப்பது ஏற்றத்தாழ்வுகளை சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி; அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு நீதி வழங்கும் அமைதி கலவரமாகவே தெரியும்! - டி.தருமராஜ் யாதும் காடே…

வானகத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் விருதுகள் வழங்கும் விழா!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 87 ஆவது பிறந்தநாளையொட்டி, வானகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது நினைவாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பரும் 50 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவருமான,…

வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!

தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிறந்த படைப்புகளைக் கொடுத்து தனது தனித்துவமான கருத்துக்களால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர், ஜெயகாந்தன். பொதுவுடமைச் சிந்தனையும், தேசச் சிந்தனையும் ஜெயகாந்தனிடம் நிறைவாகவே இருந்தது. அவரது நினைவுநாளையொட்டி…

‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது 'க.மு. க.பி.' படம்.

இனி, தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தரல்ல!

கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித்தான் நடக்கும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது ஒன்றும் புதிதல்ல. நாகாலாந்தில் பணியாற்றிய காலத்திலேயே ஒருதலைபட்சமாக நடந்து…

ஆகச் சிறந்த வாழ்க்கைக்கு துன்பங்களே அடித்தளம்!

இன்றைய நச்: சில நேரங்களில் இன்பத்தைவிட துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது! - விவேகானந்தர்

கடலடி ஆய்வுகளுக்கு ஆமையைப் பயன்படுத்தும் சௌதி அரேபியா!

கடல்களுக்கு அடியில் பல இடங்களில் பசும்புல்வெளிகள் இருக்கும். அந்த கடல் புல்வெளியில்தான் எத்தனை விதமான பாசிகள், கடற்புற்கள்? இருபுறமும் அலகு கொண்ட நீளமான தோலாக்கு பாசி. கையில் எடுத்து பிழிந்தால் வழவழப்பான சாறு வழியும் தேன்பாசி.…

மனிதர்களைக் கொல்லும் மன்சினில் மரம்!

பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன. ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால்…