அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!

அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.

எஸ்.பி.முத்துராமன் 90 – கௌரவிக்குமா தமிழ் திரையுலகம்?

தமிழ் திரையுலகம் எத்தனையோ வெற்றிகரமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், அவர்களில் எவரெல்லாம் ‘சினிமா’ மீது பிரியத்தையும் பாசத்தையும் குழைத்து தங்கள் உழைப்பின் வழியே…

உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!

நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும்…

சொற்கள் காலம் கடந்து நிற்பவை!

1883-ஆம் ஆண்டு பிறந்த கலீல் ஜிப்ரான் ஒரு லெபனானிய அமெரிக்கர். கவிதை, எழுத்து, ஓவியம், சிற்பம் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளில் புலமை பெற்று, பல்துறை வித்தகராக விளங்கினார். லெபனானின் பஷ்ரி நகரில் பிறந்து பின் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து…

என் மனசுக்கு நெருக்கமான அந்த நான்கு பேர்!

உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும், அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘king maker‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும், சத்யா மூவிஸின் நிறுவனர்…

வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!

மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன்  தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட  இவர், வித்தியாசமான முயற்சியாக,…

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

'நினைத்தேன் வந்தாய்' 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

புத்தகங்களை நேசி!

இன்றைய நச்: ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய் எப்போதும் வாசி; புத்தகங்களை நேசி! - சேகுவேரா

நாய்க்கடி படுகிறவர்கள் மீது கருணை பிறக்குமா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: அண்மையில் ஊடகங்களில் விலங்கினங்கள் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரு நகரங்களில் தெருவில் நடந்துபோகும் முதியவர்களை திடீரென்று ஒரு பாய்ச்சல் பாய்ந்து ஒரு மாடு…