குரலால் பாடலுக்குக் கூடுதல் மெருகூட்டும் சாதனா சர்கம்!

மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்.... ரகசியமாய்.. ரகசியமாய்..., மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே..., காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்.... கொஞ்சும் மைனாக்களே.... பாட்டு சொல்லி பாட சொல்லி..., முகுந்தா.... முகுந்தா..., உதயா... உதயா..., உன்…

எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.எம்.எஸ், எஸ்.பி.பியை ஒன்றிணைத்தப் புள்ளி!

எம்.ஜி.ஆர் நடித்த ‘குமாரி’யுடன் கே.வி.மகாதேவனின் இரண்டாம் இசைப்பயணம் துவங்கியது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’க்கு இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குத் தான் கிடைத்தது. சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடிய முதல்…

வாழ்க்கை சிக்கலானது தான், அதற்கான தீர்வும் அதில்தான் உள்ளது!

உங்களுடைய ஒவ்வொரு உறுப்பும் வரிசையாக செயல் இழந்து வருகிறது என கலங்கிய கண்களுடன் மருத்துவர்கள் சொன்னபோது "அதனால் என்ன... மூளை இன்னும் செயல் இழக்கவில்லையே" என சிரித்த முகத்தோடு சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய…

நம்மை நாம் சரிசெய்துகொள்ளத் தொடங்குவோம்!

நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும். 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று…

இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று!

இன்றைய நச்:      உள்ளத்தில் பகை, வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல், மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று! - வேதாத்திரி மகரிஷி

கண்ணகி நகர் பெண்களுக்கு ஆட்டோ வசதி!

கண்ணகி நகர் பகுதியில் வாழும் ஏழை எளிய பெண்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் ‘முதல் தலைமுறை’ அறக்கட்டளை வழங்கிவருகிறது.

தடைகளைத் தகர்த்து கடமைகளை நிறைவேற்றுவோம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தைத் தொடங்கினார். சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர்…

தமிழ்ச் சொற்களுக்கு யார் காப்புரிமை கொண்டாட முடியும்?

எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்திக்கப் போயிருந்தபோது ஒருமுறை தமிழ்மொழியைப் பற்றிப் பேச்சின் திசை திரும்பியது. “அறிவு ஜீவிங்கிற சொல் மாதிரிச் சில சொற்கள் தமிழுக்கு உங்க மூலமாக வந்திருக்குன்னு சொல்லலாமா?” – என்று கேட்டதும் கர்ஜனையைப் போல…

இளையராஜா காட்டும் வழி..!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களைவிட, தன்னை அப்படியே வெளிப்படுத்திப் பழக்கப்பட்டவர்களிடமே இந்த சமூகம் அதீத உரிமையுடன் கேள்விகள் எழுப்பும். அவர்கள் பேசுவதைச் சர்ச்சைகளாக்கி விவாதம் செய்யும். ஆனால், அதைப்பற்றி அவர்கள் என்றுமே…