தன்னலமற்றத் தலைவருடன் நடிகர் திலகத்தின் குடும்பம்!

அருமை நிழல்: நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லத்தில்' பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம். நன்றி : முகநூல் பதிவு

திண்டுக்கல்ல பத்தி என்ன நினைச்சீங்க?

எம்.ஜி.ஆர். முதல் முதலா அதிமுகவைத் துவக்கினப்போ இங்கே ஆளை நிறுத்தி ஜெயிக்க வைக்கலாம்னு நினைச்சார். பாருங்க... ஏதோ திண்டுக்கல்லில் போய் முதல் முதல்லே நின்னம்னா ஜெயிச்சுப் புடலாம்னு... வந்த பல பேர் மண்ணைக் கவ்விட்டாங்க. அந்த அளவுக்குச்…

எல்லோருக்குமான இசைச் சமூகம் உருவாகும்!

கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது…

உருவக் கேலி முதல் ‘மோஸ்ட் வாண்டட்’ காமெடியன் வரை!

ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை. அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது என்பதற்கு நம் கண்முன் இருக்கும் சான்றுதான் நடிகர் யோகி பாபு. மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள்,…

ஜேசன் ஸ்டேதம் போல வருமா?!

கடந்த ஆண்டு வெளியான ‘தி பீகீப்பர்’ படம் மிகச்சுமாரான எதிர்பார்ப்புடன் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த பல படங்கள் அப்படிப்பட்டவைதான்.

அறிவும் பொருளாதாரமும் சேர்ந்ததே வளர்ச்சி!

"வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வர்க்கம் கோலோச்சுகிறதோ அந்த வர்க்கத்தின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏனெனில் அந்த வர்க்கம் அச்சமூகத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி அறிவுலகத்தின் ஆட்சியாளனாகவும்…

மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு!

வாசிப்பின் ருசி: மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது. தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள். இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை,…

சங்கராந்திக்கு வஸ்துன்னாம் – பொங்கல் பரிசாகக் கொள்ளலாமா?

அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: என்னதான் தீர்வு?

நூல் அறிமுகம் : பெண் சிசுக்கொலை, பாலின ஒருதலைபட்சம், வன்புணர்ச்சி, கொலை, வரதட்சணைச் சாவு இவற்றிற்கு எதிராகப் பெண்கள் நல அமைப்புகள் போராடுவது இன்றளவும் தொடர்கிறது. மக்கள் தொகையைவிட குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. பெண்களைத்…