மகபூப் பாட்சா என்றொரு மானிடன்!

சமூக ஆர்வலரும் போராளியுமான சோகோ அறக்கட்டளையின் தலைவராக இருந்த மகபூப் பாட்சா, தனது வாழ்வியல் பயணத்தில் மனித உரிமைகளுக்காக ஆற்றிய அளப்பரிய பண்பளிப்பைக் கொண்டாடும் நிகழ்வு மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திறமையாளர்களை ஊக்குவிக்கும் திருக்குறள் குறும்படப் போட்டி!

இளைஞர்களை திரைப்படத்துறைக்கு அழைத்து வருவதோடு தமிழ் இலக்கியங்கள் மீதான அக்கறையையும் இளைஞர்களிடம் உருவாக்கும். அதற்காக 'முதல் மொழி' அமைப்பை மனதாரப் பாராட்ட வேண்டும்.

மலையகத் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!

இந்திய அரசு ஒப்பந்தம் போட்டு குடியுரிமை கொடுத்து முழுமையாக மறுவாழ்வு கொடுப்போம் என உறுதியளித்து கூட்டி வரப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு முறையாக மறுவாழ்வு கிடைக்காததால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து…

பழம் பெரும் தலைவர்கள் வாகை சூடிய மதுரை!

மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை ஓரளவு தோழர் வெங்கடேசன் நிறைவேற்றி உள்ளார் - கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் - மீண்டும் அவரே வெல்வார் என்கிறார்கள் காம்ரேட்டுகள்.

விதிகளை வீழ்த்த வழிகளும் இருக்கும்!

உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் - டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்

மைதான் – ஒரு ‘மாஸ்டர்பீஸ்’ அனுபவம்!

உலக மொழிகளில் கிளாசிக்கான திரைப்படங்களை விதவிதமான வகைமைகளில் பார்த்து மகிழ்ந்தவர்களை, ‘மைதான்’ நிச்சயம் திருப்திப்படுத்தும். அதுவே இப்படத்தின் சிறப்பு.

அ.தி.மு.க. எதிர்காலம்: யார் தீர்மானிப்பார்கள்?

அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையும், யார் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் அதன் தொண்டர்களும், வாக்காளர்களும் தான். அண்ணாமலை போன்றவர்கள் அதைக் கணித்துவிட முடியாது.