உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!

இந்திய வீரர்களுக்கு, விளையாட்டு என்பது  ஓர் அடையாளம். அவர்களுக்கு அதுகனவும் கூட. இப்படிப்பட்ட கனவை உலகளவில் நிறைவேற்றிய வீரர்கள் அள்ளிக்கொடுத்த தங்கமும், வெள்ளிப் பதக்கங்களும், கோப்பைகளும் எவரெஸ்ட் சிகரம் போல உயர்த்திய வீரர்களின் பட்டியல்…

ஒப்பீடு இல்லாத வாழ்வே உயர்வு!

இன்றைய நச்: ஒப்பீடு இல்லாமல் வாழ்தலில், சார்ந்திருத்தல் இல்லை; தன்னிறைவு இல்லை; தேடுதல் இல்லை; வேண்டுதல் இல்லை; அந்த அன்பு நிலையை அடைய அனைவரும் முயற்சிப்போம்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

எந்தப் புள்ளியில் ‘குணா’வில் இருந்து வேறுபடுகிறது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’?

சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், தற்போது பொதுவெளியிலும் தமிழ் மக்கள் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் குறித்து விவாதித்து வருகின்றனர். ‘அந்த படத்தை இன்னும் பார்க்கலையா’ என்று எதிர்ப்படும் நபர்களிடம் கேட்கும் அளவுக்கு, அப்படம் தவிர்க்க முடியாததாக…

நெகிழ்ச்சியான நினைவூட்டல்!

படித்ததில் ரசித்தது: அத்தனை இலைகளும் உதிர்ந்து மொட்டை மரமானால் என்ன? அதிலும் ஒரு கிளி வந்து அமரும் அது இன்னும் மரம் என்பதை நினைவூட்ட! - மனுஷ்யபுத்திரன்

அதீத நம்பிக்கை என்ன செய்யும்?!

நூல் அறிமுகம்: நம்பிக்கை என்பது ஆன்மிக வெளியில் எதை விளைவிக்கும், புறவாழ்வில் எதை விளைவிக்கும் என்று விளக்குகிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான இந்த நூல். அதீத நம்பிக்கை என்ன செய்யும், குறைந்த நம்பிக்கை என்ன செய்யும் என்று கூறும் நூலாசிரியர்…

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, 'சிவப்பு கடல்' என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில்…

நடிகர் திலகமும் ‘சின்னத் தம்பி’ சிரிப்பும்!

அருமைநிழல்:    “கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்" - என்று திரையில் பாடிய நடிகர் திலகத்திடம் கன்னத்தில் முத்தம் பெறும் இளைய திலகம் ‘சின்னத் தம்பி’ பிரபு. பிரபுவின் சிரிப்பு அன்றிலிருந்து இன்று வரை இளமையாகவே இருக்கிறது.

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: உண்மையான காரணம் என்ன?

இந்தியாவிலேயே அதிக மக்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடிக்கும் நகரம் பெங்களூரு. அங்கு நிறைந்திருக்கும் ஐடி நிறுவனங்கள்தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே இந்தியாவின் ஐடி ஹப் என அனைவராலும் அழைக்கப்படும் நகரமாக பெங்களூரு…

வாசிப்புதான் விடுதலைக்கான வழி!

தாய் சிலேட்: போ, கல்விபெறு, புத்தகத்தைக் கையில் எடு, அறிவு சேரும்போது, சிந்தனை வளரும்போது அனைத்தும் மாறிவிடும்; ஏனென்றால் வாசிப்புதான் விடுதலை! - சாவித்ரிபாய் புலே

இந்தியாவை ஜெயிக்க வைத்த இளம் வீரர்கள்!

மிகக் கடுமையான ஒரு டெஸ்ட் தொடரை 4-1 என வென்றிருக்கிறது இந்திய அணி. மேலோட்டமாகப் பார்த்தால் இது என்னமோ எளிதான வெற்றியாக தெரியும். ஆனால் விராட் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல்  கடுமையாக போராடி…