இயற்கை தந்த பெருவாழ்வு!

 படித்ததில் ரசித்தது:

பயப்படாதீர்கள்;

மனதை சற்று அமைதியாக
வைத்திருங்கள்;

ஏதாவது ஒரு வழி இருக்கும்,
அது சிந்தைக்கு எட்டும்;

புதுவெள்ளம் வரும்போது,
நதி தன் பாதைகளை கண்டுபிடித்துவிடும்
யாரும் வழி காட்டாமல்,

அதது அந்தந்த வேளையில்
எப்படிச் சிறப்பாக நடக்க
வேண்டுமோ நடந்துவிடும்;

முடியாது என்பது கூட
முடியும் என்று மாறி
நம்மை வியக்க வைக்கும்;

நமக்குத் தேவை
நேர்மையும்,
நல்ல எண்ணங்கள் மட்டுமே!

– ஜே.கிருஷ்ணமூர்த்தி 

#ஜே_கிருஷ்ணமூர்த்தி #j_krishnamoorthy_facts

You might also like