உண்மையான சேவகர் யார்?

கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவரே உண்மையான மக்கள் சேவகர். பிரச்சாரத்தில் கண்ணியமும், நாகரிகமும் அவசியம். இந்தத் தேர்தலில் அவை பின்பற்றப்படவில்லை.

பாசமலரும் சின்னத்தம்பியும்!

பிரபு சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் 'சங்கிலி'. அதில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபு. முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம்.

மறுபடியும் சர்ச்சையாகி இருக்கும் ‘நீட்’ பிரச்சனை!

எந்தத் தேர்வு முறையானாலும் சரி, தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித மனப்பதட்டங்கள் இன்றி இயல்பாக எழுதும் சூழலை உருவாக்குவதே ஆரோக்கியமான கல்வி முறை.

அமித்ஷா – தமிழிசை சந்திப்பு சர்ச்சைகள் முடிவுக்கு வந்துவிட்டதா?

அமித்ஷா தமிழிசை சந்திப்புக் குறித்த தன்னுடைய நிலையை அறிக்கை மூலம் விளக்கியிருக்கிறார் தமிழிசை. ஆனால், அமித் ஷா தரப்பில் இது குறித்த எந்த எதிர்வினையும் இதுவரையில் இல்லை. தமிழக பாஜக தலைமை விசயத்தில் அகில இந்தியத் தலைமை எண்ண…

இந்தப் படத்தையா கவனிக்காம விட்டோம்!?

எல்லா மாணவர்களுக்கும் ஒரே கல்விமுறையை வழங்காமல், ஒரேமாதிரியான தரத்தைக் கொண்ட ஆசிரியர்களை நியமிக்காமல், திடீரென்று ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவந்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நசுக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியை எழுப்புகிறது…

தானத்தில் சிறந்தது எது?

ரத்த தானம் செய்வதில் குறைபாடு ஏதும் நேராது என்பது போன்ற அடிப்படை மருத்துவத் தகவல்கள் பரப்பப்பட வேண்டும் என்பதும் இத்தினத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பின்னிருக்கும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்!

கோடிகள் சம்பாதித்து, பாதியை தானமாக எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்குப் பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். அது மக்கள் திலகம் என்னும் மாபெரும் தலைவனுக்கு மட்டுமே…