பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய் ரசிப்போம்!

தென் தமிழகத்தின் நாஞ்சில் காடுகளுக்குள் இருக்கும் வன உயிர்களையும் மரங்கள் காடுகளையும் என் வீட்டு அறையில் இருந்து பார்த்து களிக்க வைத்துவிட்டார். முக்கியமாக இந்த புத்தகத்தில் சொல்ல வேண்டும் என்றால் அந்த வட்டார வழக்கு மொழியை அப்படியே…

தேர்வில் பெயில் ஆனவர்களைத் தேற்றுவது எப்படி?

சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்.

அறிவெனும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்!

வாழ்வதன் மூலம் உன் அறிவு வளர்ந்தால் அது விவேகம்; வாழ்வதன் மூலம் உன் இருப்பு வளர்ந்தால் அது புரிதல்; வாழாமலேயே நீ சேர்த்து வைப்பது அதிகமானால் அது அறிவு!

நிறம் ஒரு பிரச்சினையா?

தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

இதனால்தான் ஜெயிக்கின்றன மலையாளப் படங்கள்!

மலையாளத் திரைப்படங்களின் பொற்காலம் என்று 2024-ம் ஆண்டைச் சொல்லலாம். ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ’ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’ என்று அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 670 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீசில்…

சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான தொடர்பு!

முன்பெல்லாம் இலங்கை வானொலி என்றாலே மயில்வாகனன் அவர்களை மட்டுமே நாம் அறிவோம். அதற்குப்பிறகு அப்துல் ஹமீட்.. என்ற உங்களது குரலும் உரையாடல்களும் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன".. என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம்.

சாமான்யராக வலம் வந்த சாதனையாளர் டி.என்.இராவணன்!

குழந்தைக் கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பாவால் அடையாளம் காணப்பட்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். அரசியல்வாதியாக, பல்வேறு மாத இதழ்களை நடத்திய பன்முக பத்திரிகையாளராக கடந்த 72 ஆண்டுகளாக வலம் வந்த ராவணன் முதுமை காரணமாக காலமானார்.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

ஆரோக்கிய உணவு முறைக்கு எப்போது மாறுவோம்?

உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகளைத் தவிர்த்து பழங்கால தமிழர்கள் போன்று சத்துக்கள் மிகுந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.