விண்வெளிக்குச் செல்லும் உணவை ருசிபார்த்த சுபான்ஷு!

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம்தான் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் அப்போது அவர் எடுத்துச் செல்லவுள்ள உணவுகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ருசித்துப் பார்த்து தனக்கான உணவுகளை சுபான்ஷு சுக்லா தேர்வு…

நடிகர் சங்கத்திற்கான விதை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்குவதற்காக தம்பிகளுடன் (எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஏ.தங்கவேலு, இயக்குநர் கே.சுப்பிரமணியம்…) ஆலோசனை செய்யும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இப்போது அபிபுல்லா சாலையில் இருக்கும் நடிகர்…

பிரமிள் – சிறகிலிருந்து பிரிந்த இறகு!

'தமிழின் மாமேதை' என தி.ஜானகிராமனாலும், 'உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்' என சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள்.

கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?

எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.

நாட்டு வைத்தியம் – நம்ப முடியாத உண்மைகள்!

கரிசல் எழுத்தாளரான கி.ராஜ நாராயணன் அவர்களை கவுரவ ஆசிரியராகக் கொண்டு வழக்கறிஞரும் எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் துவங்கப்பட்டு, நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி இதழின் 38-வது காலாண்டிதழ் தகுந்த வடிவமைப்புடனும்…

கேரளாவில் காஷ்மீர் குங்குமப்பூ: பொறியாளரின் சாதனை!

கேரளாவில் ஏரோபோனிக் விவசாயத்தைப் பயன்படுத்தி பொறியாளர் சேஷாத்ரி வெற்றிகரமாக காஷ்மீர் குங்குமப்பூவை பயிரிட்டு வருகிறார். ஓர் ஆண்டுக்குள் அவர் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அத்துடன் 100 பேருக்கு இந்த புதுமையான விவசாய முறையில் பயிற்சியும்…

‘சட்டத்தால் யுத்தம் செய்’ என சாமானியர்களுக்குச் சொல்லுவோம்!

நூல் அறிமுகம்: நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற…

கழுகின் கண்கொண்டு உலகைப் பார்க்க வேண்டும்!

வானத்தில் என்ன நடந்தாலும் பறவைகள் வானத்தைப் பார்த்து அச்சப்படுவதில்லை. அந்த வானத்தில் இருந்து தான் பெரும் மழை பெய்கிறது. அந்த வானத்தில் இருந்து தான் புயல் அடிக்கிறது. ஆனாலும் அந்த வானத்தை பார்த்து பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்ற எண்ணம்…

குப்புசாமியையும் ஸ்வர்ணலதாவையும் அடையாளப்படுத்திய பாடல்!

இயக்குனர் தரணியின் முதல் படமான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தின் 'தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா' தற்போது வைரலாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வி.சி.ஆரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்த்து முடித்த பின்னர்…

ஈடு இணையற்ற மனிதர் ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீனின் அறிவைக் கண்டு வியந்த உலகம், அவர் மறைந்த பிறகு அவருடையை மூளையை வைத்து ஆராய்ச்சி செய்தது! அந்த அளவுக்கு ஐன்ஸ்டீனின் அறிவு அறிவியலும் மக்கத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது. ஆனால், ஐன்ஸ்டீன் பள்ளியில் படிக்கும் வரை சாதாரண…