அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அடித்துத் திருத்தி என்ன ஆகிவிடப் போகிறது?!

வாசிப்பின் ருசி:  உலகத்துல இருக்கிறது கொஞ்சக் காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல. அந்தப் பொழுதை, மற்றவரை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்? - தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’…

இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?

நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர். 2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல். இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…

எஸ்.வி.சுப்பையா எனும் இறவாக் கலைஞன்!

நடிப்பின் முகவரி, நடிப்பின் டிக்‌ஷனரி என்றெல்லாம் புகழப்படுபவர், போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடன் யார் நடித்தாலும் கவலைப்படாத சிவாஜி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் முதலானோர் நடிக்கும்போது மட்டும் கவனமாக நடிப்பாராம்.…

அறிவு நம்மை அழிக்குமா?

தாய் சிலேட்: உனது அறிவையும், ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்; அவற்றை நீ பகிர்ந்து கொள்ளாவிட்டால் அவை உன்னை அழித்துவிடும்! சாக்ரடீஸ்

புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!

நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒன்றிணைந்த தருணம்.

ஏழையாகவும் பணக்காரனாகவும் வாழ்ந்தவர் என் அப்பா!

பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை. அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…

உங்களால் மட்டுமே முடியும்…!

மீள்பதிவு: சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி பவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக்…

எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!

ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர். மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம்…

பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!

ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.