கதையின் பெயர்கள் வேண்டுமானால் கற்பனைகளாக இருக்கலாம்!

சமூக நிகழ்வுகள், சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் அத்துமீறல்கள் என, ஒவ்வொன்றையும் கதையாக உருமாற்றி, அவருடைய புரிதலைப் பூடகமாக நமக்குக் கடத்துகிறார், ஆசிரியர்.

எழுத்தென்பது நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

மனிதன் இரண்டு இடங்களில் தான் மண்டியிட வேண்டும் ஒன்று தாயின் காலடியின் கீழே, இன்னொன்று சுனை ஊற்றின் தண்ணீரை அள்ளிப் பருகும்போது.

அன்பு ஒன்றே அகிலத்தை ஆள்கிறது!

வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது; நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில் தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன்!

எதைதான் நம்பி சாப்பிடுவது?

சிறிது நாட்களுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.

தடுமாற்றத்தில் விடப்பட்ட அதிமுக, தேமுதிக தொண்டர்கள்!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் முடிவெடுத்திருக்கின்றன அதிமுக தேமுதிகவும்.

கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!

கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.

‘உழைத்து வாழ’ உணர்த்திய கவிஞர்!

1973-ல் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே" என்ற பாடலை எழுதியவர் புலமைப்பித்தன்.

ஏன் ஒரு தமிழன் பிரதமர் ஆக‍க் கூடாது?

“நான் தமிழன், நான் இந்தியன். நீங்களும் அப்படித்தான். அதை வைத்து முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன். ஏன் தமிழன் பிரதமராக வரக்கூடாது?’’ என்று இந்தியன்-2 பட விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.