பள்ளிக் குழந்தைகளுக்கு அவசியமான ஆரோக்கிய உணவுகள்!

கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தி வருங்கால ஆரோக்கியத்தைக் காப்போம்.

சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!

தமிழ்நாட்டில் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

பூச்சிகள் இல்லா உலகம் சாத்தியமா?

எந்த ஒரு உயிரினத்தையும் அழிக்க முற்படும்போது, அது வாழ்க்கைக்கான திறவுகோல்களைத் தனது மரபணுக்களைத் திருத்தியாவது அடைந்துவிடும். அதற்கான வாய்ப்புகளைத் தராமல் இருப்பது அமைதியான வாழ்வை என்றென்றைக்குமாக நமக்குத் தரும்!

மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விசிக!

மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி 2 எம்.பி-க்களையும் 2 சதவீத வாக்குகளையும் பெற்றால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற முடியும். அதன்படி மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தேர்தலில் அதிமுக சரிந்தது ஏன்?

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை உயிர்ப்பிக்க என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; இயற்கையை நேசிப்போம்!

இயற்கையோடு நட்பு கொள்வோம், இயற்கையை அரவணைத்துச் செயல்படுவோம், இயற்கையின் தோளில் இளைப்பாறுவோம், இதைப் புரிந்து நடந்தால், நாளைய தலைமுறைக்கு அழகான அற்புதமான பூமியைக் கொடுக்கலாம்.

பெரியாரும் அண்ணாவும் சாராயக்கடைகளைத் திறக்கச் சொன்னார்களா?

இந்தத் தேர்தலில் நான் தோற்றாலும் கூட இனி அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்

தமிழுக்கான என் கனவுகள்: கவிஞர் மகுடேசுவரன்!

இலக்கணச் செம்மைகள் பேச்சில் மாறாது நிலைத்துள்ளன. அவற்றைப் புதிய முறையில் இனங்கண்டு எழுதும் நூலால் தமிழ் கற்பது மிகவும் எளிதாகிவிடும்.

3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த ‘நாம் தமிழர்’!

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், மக்களவைத் தேர்தலில் ‘நாம் தமிழர்‘ கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.

கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000;…