கலைத்துறையில் மாபெரும் புரட்சியாளர் கலைவாணர்!

கலைவாணர் தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் விவகாரம்: மறுபடியும் முதலில் இருந்தா?

சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அரசுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பிரச்சனை நீடித்துப் பயணிகள் அதனால் படாத பாடு பட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும்…

உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.

காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது!

குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் இந்தியத் தெருமுனை இயக்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் மம்முட்டி. இது தவிர புறக்கணிக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு வெளியே தெரியாத வகையில் ஏராளமான உதவிகள் செய்துவருகிறார்.

நிஜமான இளைய நிலா!

இந்தப் பையன் எவ்வளவு அருமையா, தத்ரூபமா நடிக்கிறான்" என்று வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள். எஸ்பிபி சிறுவனாக இருந்தபோது.. ஆனால் உண்மையில் அது நடிப்பு கிடையாது என்பது எஸ்பிபிக்கும், அவரது தந்தைக்கும் மட்டுமே தெரியும்.

காலம் நம் கைகளில்…!

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது! - டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்