குழந்தைமைக் குரலில் வாழ்ந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி!

தமிழ் சினிமாவிற்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியை அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு. மதுரை சடகோபன் ராஜேஸ்வரி என்பதுதான் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

கலை, கலைஞனைக் கைவிடாது என்பது உண்மையா?

“நடிப்புத் திறன், குரல் வளம், இந்த ஸ்கூட்டர், என் குடும்பம்... இவ்வளவுதான் என் சொத்து!" -  என்கிறார் வீதி நாடகக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், கிராமியப் பாடகர் என பல அவதாரங்களைக் கடந்து சினிமா நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் உசிலம்பட்டி…

வாழ்க்கையை வாழ்ந்து பார் என உணர்த்திய மக்கள் கவிஞன்!

முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?

நீலநிறச் சூரியன் – பேசாப்பொருளைப் பேசுகிற படம்!

‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற அப்படங்களுக்குக் கிடைத்த ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.

பாட்டெழுதவந்த பாட்டாளி…!

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவுநாள் இன்று (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ‘சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க…

சென்னையின் 300 ஆண்டு கால வரலாற்றை அறிவோம்!

நூல் அறிமுகம்: யாமம்! கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் வணிகம் செய்ய உரிமம் பெற்றது முதல் மீனவ கிராமமாக இருந்த தற்போதைய சென்னை ஆங்கிலேயர்களால் எவ்வாறெல்லாம் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை சுவாரசியமாக விவரிக்கும் புத்தகம் இது.…

ஆரணியின் கட்டடக் கலை நாயகர் மோகன் ஹரிஹரன்!

மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி. டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார்.

வியப்பூட்டிய ‘திசையெட்டும் மொழியாக்க விருது’ விழா!

கடந்த ஞாயிறு 29.09.2024 “நல்லி – திசையெட்டும் மொழியாக்க விருது” விழா மயிலாப்பூரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. இலக்கிய ஆளுமைகள் பொன்னீலன், குறிஞ்சிவேலன், வண்ணநிலவன், கனவு சுப்ர பாரதிமணியன், க்ருஷாங்கனி, கண்ணையன் தட்சிணாமூர்த்தி, எஸ்ஸார்சி,…

விமான சாகச நிகழ்வில் பலி: வெட் பல்ப் வெப்பநிலை காரணமா?

2030ம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5°C யை எட்டிவிடும் என்கிறது 160 நாடுகளின் அறிவியலாளர்களை உள்ளடக்கிய IPCC யின் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கை. இனி பூமியில் அதிகரிக்கப்போகும் ஒவ்வொரு 0.1°C க்கும் நாம் சந்திக்கப் போகும்…