அறிந்துகொள்வோம் உலகை உலுக்கிய 40 சிறுவர்களை!

சூரிய ஒளியைக் கண்ணாடிக்குள் சிதற வைத்த சிறுவன் சர் சி.வி. ராமன் என 40 சிறுவர்களின் வரலாற்றை பட்டியலிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர். உண்மையில் குழந்தைகள் இந்த நூலை வாசிப்பதினால் சிறுவயதில் இவர்கள் செய்த சாகசங்கள் நம் பிள்ளைகளையும் ஆட்கொள்ளும்.

கேஜிஎஃப் இயக்குநரின் 2 படங்களில் அஜித்!

’சலார்-2‘ மற்றும் என்டிஆர் படங்களின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கடைசியில் முடிகிறது. அதனை முடித்து விட்டு 2026-ம் ஆண்டு அஜித், படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் நீல்.

அத்தனைப் பேர் உழைப்பால் அதிரிபுதிரி ஹிட்டான பாடல்!

மின்சாரப் பூவே பாடல் - இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.

21-ம் நூற்றாண்டில் ‘படிக்காதவன்’ என்பதன் பொருள்?

'படிக்காதவன்' என்பதின் அர்த்தம் எழுதப் படிக்க தெரியாதவன் என்பது அல்ல. புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளத் தெரியாதவன்தான் இன்று 'படிக்காதவன்' என்று கருதப்படுகிறான்.

இளைய நினைவுகள்!

மகேந்திரன், இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பல. ஒரு பாடலுக்காக எழுதிய வரிகளை வாலி இயக்குநர் மகேந்திரனிடம் காட்ட, இளையராஜா புன்னகையுடன் ரசிக்கிற காட்சியும் தனி ரசனையுடன் தானிருக்கிறது!

அன்பு ஒன்றே வாழ்வை உயிர்ப்பிக்கிறது!

அன்பு இல்லாமல், வாழ்க்கை முற்றிலும் உயிர்ப்பில்லாததாகிறது; பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை அப்படிதான் இருக்கிறது! ஜே.கிருஷ்ணமூர்த்தி.

மனதைக் கட்டுப்படுத்த எதாவது கருவி இருக்கா?

பத்திரிகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். எந்த மனக் குதிரையையும் கட்டுப்படுத்தி லேசான திராட்டில் ஓடும்.

உடலை நல்ல நிலையில் வையுங்கள்!

மனிதர்கள் ஒவ்வொருவரும் உடல்நிலையை நல்ல நிலையில் வைப்பது ஒரு அவசியமான கடமையாகும். இல்லாவிட்டால் மனிதர்கள் சிந்தனைத் தளத்தில் உறுதியாகவும், தெளிவாகவும் பேணுதல் இயலாது. தெளிவான மனமே அறிவுச்சுடரை நிலைநிறுத்தும்.

பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!

1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது. அந்த நாட்களில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை நினைத்தாலே…