இது மவுனமான நேரம்: இயக்குநர் கே. விஸ்வநாத்தை நினைவுகூர்வோம்!

ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல், திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.

ஷங்கர் செதுக்கிய இரட்டை வேடப் படங்கள்!

டைரக்டர் ஷங்கருக்கு இரட்டை வேடப் படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்தவை. அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை  வேட நாயகன்களை மையப்படுத்தியவை.

தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!

“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது…

அண்ணாவின் நேர்மையும் அரசியல் தூய்மையும்!

நாக்கு வன்மை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இந்த நாட்டு மக்களின் வாக்கு வன்மையைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் அண்ணா. அரசியல் மேடைகளில் அழகுத் தமிழ் மயிலை அரங்கேற்றி ஆட வைத்த பெருமை அண்ணாவுக்கே உண்டு. சொல்லின் செல்வர்…

சட்டப்பேரவையில் கலைஞரைப் பாராட்டிய பொன்மனச் செம்மல்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரையுலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது. அதிமுகவை ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது. இவர்கள்…

சாமானியர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன்!

தனது படைப்புகளுக்கு முற்போக்கு முகாமை தாண்டியும் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் கந்தர்வன். தனது கவிதைகளிலும் கதைகளிலும் சாமானிய மனிதர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன், நேரடியாகப் பேசும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்.…

ரிங் ரிங் – உள்ளடக்கம் மனதில் எதிரொலிக்கிறதா?

ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவது எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒவ்வொரு நபருக்கும் இது மாறுபடும். அதனை மீறி, ஒரு படத்தின் ட்ரெய்லர், ஸ்டில்கள், அது தொடர்பான தகவல்கள் அல்லது காட்சிப்பதிவுகள்…

பிறர் துன்பம் போக்கும் உள்ளம் என்றும் உயர்ந்தது!

இன்றைய நச்: பிறருடைய துன்பத்திற்காக வருந்துவது வேறு; அத்துன்பத்தைப் போக்க முயற்சி செய்வது வேறு; துன்பத்தைப் போக்க முயற்சிப்பது சிலரால் மட்டுமே முடியும்! - சரத் சந்திர சட்டோபாத்யாயா

தொலைதூரக் கலைப் பயணத்தின் துவக்கப் புள்ளி!

எல்லாக் கலைகளும் மனிதனை இன்னும் மேன்மைப்படுத்த உருவானவை தான். அதில் பரதத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரி மகளிர் கலை மற்றும்…

குரூரமான ஊடகம் சினிமா!

தமிழ்ச் சூழலில் இலக்கியவாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்குமான இடைவெளியும் வெறுப்பும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு இரண்டு மீடியம் சம்பந்தமானவர்களும், பரஸ்பரம் இன்னொரு மீடியத்திலிருக்கிற தனித்தன்மைகளைப் புரிந்து…