மாமன் – ஈர்க்கிறதா இந்த ‘சென்டிமெண்ட்’ மாமழை!

’விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகம், கருடன், கொட்டுக்காளி என்று கதை நாயகனாக மிரட்டி வரும் நடிகர் சூரி, ஒரு கதாசிரியராகவும் களம் இறங்கியிருக்கிற திரைப்படம் ‘மாமன்’. ‘விலங்கு’ வெப்சீரிஸ் தந்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இதன்…

திருக்குறள்-100 : தமிழை வசப்படுத்திய சிவகுமார்!

தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார்.…

நகுலன் உருவாக்கிய புதிய எழுத்து மரபு!

நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புவெளியில் முன்னுதாரணமற்ற படைப்புப் பயணத்தை வெகு அநாயாசமாக மேற்கொண்டவர் நகுலன். பொதுவாக, ஒரு நவீனப் படைப்பாளி தன் காலம், சமூகம், வாழ்க்கை, மனித மனங்கள் பற்றி அறிவதற்கும் அவதானிப்பதற்குமான பாதையாக எழுத்தை…

‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி!

மு.ராமசாமி என்று அறியப்படுகிற முனைவர் முருகையா ராமசாமி, பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழக பதிவாளர், தொல்காப்பியர் மையத்தின் இயக்குநர் எனக் கல்விப் புலத்தில் பல பொறுப்புகளை வகித்தவர்.

அனுராதா ரமணன் – என்றும் போற்றத்தக்க எழுத்துப்பணி!

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல்…

‘நெனச்சு நெனச்சு’ உருக வைத்த கவிதைகள் தந்த கபிலன்!

புதுச்சேரியில் பிறந்த கவிஞர் கபிலன், வளர்ந்தது சென்னை வியாசர்பாடியில். அங்கே பொதுவாக அனைத்து விசேஷங்களுக்கும் கானா பாடல்கள் பாடுவது வழக்கம். இரங்கல் கூட்டங்களுக்கு, கவிதைகள் கூட அந்த வடிவத்திலேயே தான் இருக்கும். அதைப் பார்த்து…

இன்னும் பதியப்படாத பதிவெண் பலகையாக…!

ரசிக்கப்பட்ட கவிதை: சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள் எங்கேயோ பார்த்த நினைவில் பெயரை விசாரித்தேன் TN 09 AV 5437 என்று கண்சுருக்கி நாக்கைக் கடித்துக்கொள்கிறாள் கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்து…

எதைக் கண்டும் அஞ்சாதே!

இன்றைய நச்: தடைகள் பல வரலாம்; தட்டிப்பறிக்கக் கூட்டமும் சில வரலாம்; எதைக் கண்டும் அஞ்சாதே; துணிந்து நில்; முன் வைத்த காலை பின் வைக்காதே; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள்தான்! - விவேகானந்தர்

ஷின் சான்: அவர் டைனோசர் டயரி – தியேட்டர் ‘அலப்பறை’!

’ஷின் சான் தமிழ் டப்பிங் அலப்பறைகள்’ என்று தனியாகக் குறிப்பிடுகிற அளவுக்கு, அந்த ‘அனிமேஷன்’ பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நீ ஷின் சான் மாதிரி பேசறதை நிறுத்துறியா’ என்று குழந்தைகளை அத்தொடரில் வருவது போலவே…