ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணத்தில் உச்சமாக அமைந்த பாடல்!

1991-ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' படத்தின் 'குயில் பாட்டு வந்ததென்ன இளமானே' மூலம் ஸ்வர்ணலதாவை கிராமத்து இசை ரசிகர்களிடமும் பெரிய அளவில் கொண்டு சேர்த்ததும் இளையராஜாதான். ராஜாவின் இசைக் குறிப்புகளே பாடலுக்கான காட்சிகளை விவரித்து நம்…

மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!

குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

காஷ்மீர் ரோஜாவில் பயங்கரவாத முள்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிரடியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றாலும், தற்போது நடந்திருக்கிற பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. இதற்கு முன்பு நடந்த பல தாக்குதல்கள் இந்திய ராணுவத்தையோ, காஷ்மீர் அரசுக்கு சொந்தமானவற்றையோ…

டாஸ்மாக் விற்பனை – இப்படியொரு போட்டியா?

அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், அந்த சோதனை நடந்து முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.  ஏன் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் புகுந்து இந்த…

பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைத் தமிழர்கள் போற்றி இருந்தனர் என்றும் அடிமையாக அல்லது தரக்குறைவாக நடத்துவது பின்னர் ஏற்பட்ட பிற்போக்கு என்றும் சொல்லலாம்.

மீண்டும் வெளிச்சம் காணும் ‘யங் மங் சங்’, ‘சுமோ’!

ஒரு திரைப்படம் என்பது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது திரையுலகின் பொதுவிதி. பழங்காலத்தைப் பேசுகிற கதைகளாக இருந்தாலும், அப்படங்களின் திரைக்கதை ‘ட்ரெண்டு’க்கு ஏற்றாற்போல இருந்தாக வேண்டும். அவ்வாறில்லாமல் போனால்,…

பூமியைச் சீரழிக்காமல் இருக்க முயற்சிக்கலாமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம்: ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட தேதிகளில் சில தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் சில பெருமிதங்களை வெளிப்படுத்திக் கொண்டாட்டங்களை விதைக்கவல்லவை; சில நிகழ்வுகள், ஆளுமைகளை நினைவூட்டுவதாகச் சில…

எது அரசியல் படம், எது சமூகப் படம்?

திரைமொழி: அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான். - ஈரானியத்  திரைப்பட இயக்குநர்…

அழகும் நுட்பமும் கொண்டவை கந்தர்வன் கதைகள்!

கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும்…

பாரம்பரிய உணவுமுறையின் மதிப்பை உணர்வோம்!

மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டு பயன்படுத்தி வருகின்றனர்.