அண்மையில் தான் காவல்துறை தரப்பில், “ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் நம்ம காவல்துறைக்கு ரவுடிகளின் மொழிப் புரிய ஆரம்பித்துவிட்டது போல் இருக்கிறதே?
சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் அரசியல், அதிகார மட்டத்தின் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரிவாள் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூலிப் படையினர், சமூக விரோதிகள் மீது காவல் துறை பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுப்பதை அரசு…
எடப்பாடி பழனிசாமி, தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுடன் சமரசமாக போக வேண்டும் - அவர்கள் கட்சியில் எந்த பதவியும் கேட்கும் மனநிலையில் இப்போது இல்லை - எனவே அவர்களை ஒருங்கிணைத்தால் வரும் தேர்தல்களில் அதிமுக…
நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது மிக முக்கிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.