நமக்கான நாள் நிச்சயம் வரும்!

படித்ததில் ரசித்தது:   ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான காலம் வரும்; கொண்டாடப்படுவார்கள்; கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம் அவ்வளவுதான்! - விக்ரமாதித்யன் #Vikramathithyan #விக்ரமாதித்யன்

இலக்கிய விமர்சகர் க. பஞ்சாங்கம்: 75 வது பிறந்தநாள் விழா!

பிப்ரவரி 4 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், இலக்கிய விமர்சகர் பேரா.க.பஞ்சாங்கம் அவர்களின் 75-வது பிறந்தநாளை ‘வையம்’ இதழின் தோழமைகள் ‘பஞ்சு 75’ என்று விழா எடுத்தனர். பெரிய…

காதல் மட்டுமல்ல கவிதையின் பாடுபொருள்…!

நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்) திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை…

எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!

"அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும்…

ஒரு ஜாதி ஜாதகம் – ஒரு ‘கல்யாண’ கலாட்டா!

சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…

வெற்று பிம்பங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!

படித்ததில் ரசித்தது 'சிறிய மனிதர்கள் பெரிய நிழல்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், அது சூரியன் மறையப்போகும் மாலைநேரம் என்று அர்த்தம்'! - லின் யுடாங் நன்றி : மோகன ரூபன் முகநூல் பதிவு

மனித உயர்வுக்கு வழிகாட்டும் கல்வியும் நேர்மையும்!

தாய் சிலேட்: கல்வியும் நேர்மையும் இருந்துவிட்டால், சமூகத்தில் ஒருவர் புகழின் உயர்ந்த நிலையை அடைய முடியும்! - கே.ஆர்.நாராயணன்

நிகழ்காலத்தில் வாழும்போது எதிர்காலக் கவலை ஏன்?

கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள். கவலை என்பது ஒரு…

தமிழ்நாட்டில் புற்றுநோயால் சுமார் 2,50,000 பேர் பாதிப்பு!

புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே: * உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும்…

தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டாற்றிய மாமேதை வீரமா முனிவர்!

பண்டைய காலத்தில் மன்னர்கள் தமிழ் புலவர்களுக்கு பரிசிலை வாரி வாரி வழங்கி தமிழின் மீது தமக்கிருந்த பற்றினை வெளிப்படுத்தினர். ஆனால் சமயத்தை பரப்ப வந்த இத்தாலி நாட்டு மத போதகர் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழைக் கற்று தமிழில் பல…