தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?
செய்தி:
வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார்.
இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர்…