இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!

நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர். ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று…

ரெய்டு 2 – விறுவிறுப்பான காட்சியமைப்பு!

திரைப்பட நாயகர்களை அரசுப் பணியாளர்களாகக் காட்டும் வழக்கம் மிகவும் அரிது. பெரும்பாலும் காவல் துறை, ஆட்சி நிர்வாகம் என்று குறிப்பிட்ட சில துறைகளைச் சார்ந்தவர்களாகவே காட்டும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், உண்மையில் எத்தனையோ அரசுப் பணிகளில்…

நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!

நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர். இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.

பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேசும் நூல்!

நூல் அறிமுகம்: குடும்ப வறுமைக்காக தந்தையை இழந்த ஒப்பந்தப் பணியாளராக திருப்பூர் மில்லில் பணியாற்றும் ஆனந்தியின் கதை, கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்வது பற்றிய கதை, குடிகாரக் கணவனால் கஷ்டப்படும் வனஜா தன் மகளை அரசாங்க அதிகாரியாக்கப்…

லெவன் – விறுவிறுப்பூட்டும் திரையனுபவம்!

’பழனியப்பா கல்லூரி’ திரைப்படம் வழியே தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் நவீன் சந்திரா. இப்படம் 2007-ல் வெளியானது. பிறகு சரபம், பிரம்மன், கூட்டம், சிவப்பு படங்களில் நாயகனாகத் தொடர்ந்தவர், தனுஷின் பட்டாஸ் மற்றும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்…

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த பி.லீலா!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜேசுதாஸ் பாடிய 'அரிவராசனம் பாடலோடுதான் நடை திறக்கப்படும், மூடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோன்று ஸ்ரீமன் நாராயணீயம் பாகவதத்தை பாடகி பி.லீலா பாடி இருந்தார். அந்தப் பாடலே குருவாயூர் நடைதிறக்கும்போது…

வெற்றிக்குத் துணையாகும் மூன்று வழிகள்!

வாழ்க்கையில் வெற்றி பெற ஷேக்ஸ்பியர் கூறும் மூன்று வழிகள். பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பிறரைக் காட்டிலும் குறைவாகப் பிறரிடம் இருந்து பெற முயலுங்கள்.

மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!

தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பெயர் இடம்பெறும். கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கபடும் கி.ரா எளிய…

எதை ஏற்பது?

அறிவியல் பல நோய்களைக் குணப்படுத்த உதவியுள்ளது. ஆனால், அது நமக்கு ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொல்லக்கூடிய ஹைட்ரஜன் குண்டுகளையும் தந்துள்ளது. எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளின்போது, நம் விஞ்ஞான அறிவை, நுண்ணறிவுடனும் நேசத்துடனும்…

கவனம் குவிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்!

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.