முதல் திருநங்கையர் நூலகம்: மதுரையில் புது முயற்சி!

திருநங்கைகள் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதுதான் ஆவண மையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஒருமுறை மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்பட விழா, இலக்கிய விழா போன்ற நிகழ்வுகளையும்…

நடிப்பின் ‘அகராதி’யாக மாறிய நடிகர் திலகம்!

குதிரை முகம் என்று சினிமா உலகத்தினரால் புறக்கணிக்கப்பட்டவர், குதிரை வேகத்தில் அதே சினிமா உலகையே வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள்!

நீண்ட காலமாக மஞ்சள் தமிழர் வாழ்வுடன் இயைந்து உள்ளதால், இன்னும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை அனுபவப் பூர்வமாக ஒவ்வொரு குடும்பத்திலும் கொண்டிருக்கிறது!

கடவுள் ஏன் கல்லானார்…?

1970-ம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'என் அண்ணன்' திரைப்படத்தில் "கடவுள் ஏன் கல்லானார்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

டீன்ஸ் – வியப்பூட்டுகிறாரா பார்த்திபன்?!

பார்த்திபன் படம் என்றாலும், மேடைப்பேச்சு என்றாலும், பொதுவெளிச் சந்திப்பு என்றாலும் கூட, அவரிடத்தில் ‘சில வித்தியாசங்களை’ எதிர்பார்க்க முடியும். ஒருகட்டத்தில் அதுவே ‘சுகமான சுமை’யாகிப் போனதாக, அவரே சில மேடைகளில் கூறியிருக்கிறார். ‘டீன்ஸ்’…

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு!

13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

உலகை அறிந்துகொள்ள உதவும் புத்தகங்கள்!

புத்தகங்கள் உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகை தெரிந்து கொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.

காமராசரும் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும்!

காமராசர் அவர்கள் பள்ளிகள் கட்டுவது, உணவு வழங்குவது, ஆசிரியரை நியமிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த கல்வித் திட்டத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தினார்.

பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜா இசை!

இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும்.