அடுத்து உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது.
இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்,…