தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள்…

பயமுறுத்தும் விலைவாசி உயர்வு!

சமீபத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் விதமாக சமையல் காஸ் சிலிண்டரின் விலையும் 50 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 735 ரூபாயாக இருந்த சிலிண்டர் 785 ரூபாயாக…

தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது பற்றி அரசுக்குக் கவலையில்லை!

மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பள்ளிக்கூடம், குடியிருப்புப் பகுதி…

பிப்-23 ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்!

இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்  கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது.  இந்த நிலையில், வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்,…

எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும் பாடல்!

1964-ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். தற்போது இந்தப் பாடல், இயக்குநர் எழிலின்…

பெற்றோர்களைவிட, ஆசிரியர்களால்தான் நான் வளர்க்கப்பட்டேன்!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தமிழிசை சௌந்தரராஜனின் பள்ளிப் பிராயம். **** “மதுரையில்தான்…

தி கிரேட் இந்தியன் கிச்சன்!

பெண்ணாகப்பட்டவள் சமையலறையை கவனிக்க மட்டுமே பிறப்பெடுத்தவளா? ஆண்கள் உல்லாசமாக வாழ்க்கையைக் கழிக்க, அவர்களுக்கு பணிவிடை செய்தே தேய்ந்துபோகக் கடமைப்பட்டவளா? இல்லை. அதையும் கடந்து, தங்களுக்கான வாழ்க்கைப் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள…

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்!

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் பெற்றிருந்தார். இதனை…

தலைவனும் ஒன்றுதான்; தொண்டனும் ஒன்றுதான்!

கேள்வி: பணத்தால் மனிதன் ஆக்கப்படுகிறானா, அல்லது மனிதனால் பணம் ஆக்கப்படுகிறதா? எம்.ஜி.ஆர்: நோட்டுகளும், நாணயங்களும் எங்கே யாரால் உருவாக்கப்படுகின்றன என்பது இன்னமுமா தெரியவில்லை? போகட்டும், அடிக்கடி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்று…