அதிமுக வேட்பாளர்கள் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம்!

தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் கடைசியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான…

அன்றும் இன்றும் வேல் அரசியல்!

சமீப காலமாக முருகப் பெருமானின் வேல் அடையாளம் அதிகமாக சிலாகிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கம்யூனிஸ்டுகள் இருந்தபோது, வெற்றி…

எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு!

திடமான உறுதி வேண்டும். அப்போதுதான் சாதனைகளில் ஈடுபட முடியும். உறுதியுடன் கூடிய ஈடுபாடு மிக அவசியம். உலக வாழ்க்கைக்குப் பணத்தின் உதவி அவசியந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைப் பற்றியே வெகுவாகச் சிந்தித்துக் கொண்டிராதே. தானே…

அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!

வாசிப்பின் ருசி: “எல்லாவற்றுக்கும் தேர்வு இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி, குடிமைப் பணி, காவல்துறை உயர் அதிகாரிப்பணி என அனைத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வளவு வடிகட்டுகிறார்களே.. இதையெல்லாம் தீர்மானிக்கிற, நிர்வகிக்கிற தலைவர்களுக்கு…

மக்கள் திலகம் உருவாக்க விரும்பிய கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’!

செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை தான் பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளவர் இந்தத் தோட்டத்துத் தூயவர் என்பதை இவரே பல முறை எழுதியும், சொல்லியும்…

பிரதமர் சொல்லி இப்படிப் பண்றீங்களா?

சோ-வின் “ஒசாமஅசா” தொடர் ; 20 எழுத்தும், தொகுப்பும் ; மணா பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக…

தி.மு.க.வுக்கு எதிராக முயற்சித்து முறிந்த அஸ்திரங்கள்!

தேர்தல் கூட்டணியில் என்னவிதமான மாய விசித்திரங்களும் நடக்கலாம். முரண்பட்ட கருத்து நிலையில் உள்ளவர்கள் தற்காலிகமாக ஒன்று சேரலாம், தி.மு.க. கூட்டணியில் ராஜாஜி 1967 தேர்தலில் சேர்ந்ததைப் போல. சில புதிய மூன்றாவது அணிகள் கடந்து போகும் மேகத்தைப்…

தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது?

நினைவில் நிற்கும் வரிகள் :  *** காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும் காலம் எனும் கடலிலே சொர்க்கமும் நரகமும் அக்கரையோ இக்கரையோ?                                  (காற்றினிலே....) ஆண்டவனும் கோவிலில்…

சிவகார்த்திகேயனும் ஷாரூக்கானும்!

ஷாரூக்கானை ‘எஸ்ஆர்கே’ என்று சுருக்கமாகக் குறிப்பிடத் தொடங்கி சில பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘எஸ்கே புரொடக்‌ஷன்ஸ்’ என்று பெயர் சூட்டி நெடுநாட்கள் ஆகிறது. இவ்வளவு ஏன், சமீப ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை…

‘பாரிஸ் ஜெயராஜ்’: செகண்ட் ஹீரோவான சந்தானம்!

தலைப்பை பார்த்ததுமே, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் சந்தானத்துக்கு முக்கியத்துவம் இல்லையா என்ற கேள்வி எழும். படத்தை முழுதாகப் பார்த்து முடித்தபிறகு, இக்கேள்விக்கு விடை கிடைக்கும் (அதற்குப் பதிலாக, விமர்சனத்தின் இறுதி வரியையும் படிக்கலாம்).…