நிழல் மனிதரின் நிஜம்!
‘புதிய பார்வை’ ஆசிரியரான ம.நடராசன் துவக்கக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கலைஞர் தலைமையில் இவருக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.…
நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது!
நடிகர் சந்திரபாபுவின் நினைவுநாளான இன்று அவர் குறித்த மீள்பதிவு...
''நான் ஒரு....''
''ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் பாஷாணம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன்...
கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை.
தற்கொலை முயற்சி வழக்கு.…
சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!
அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி.
‘தன…
பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!
குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை.
ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…
சிம்பன்ஸியாக கமல் நடிக்க இருந்த சயின்ஸ் பிக்சன்!
கமல்ஹாசன் புதுமைகளின் விரும்பி. பரீட்சார்த்த முறைகளில் தன்னைப் பாகுபாடின்றி ஈடுபடுத்திக் கொள்ளும் கலைஞன்.
நவீன டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவிற்கு அதிகமாக அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை தாராளமாகச் சொல்ல முடியும்.…
எந்த நிலைக்குப் போனாலும் எளிமை மாறாதவர்!
சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம்.
ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூன்று…
கவிதை நூலை பொதுவுடைமையாக்கிய இந்திரன்!
சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 8
கலை விமர்சகர் இந்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம். எதிர் கவிதைகளும் பிற கவிதைகளும் என்ற டேக் லைன் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் எழுதிய…
சினிமாவில் எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு!
'மெட்டி ஒலி' சோகப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில், கொஞ்சமல்ல அதிகமாகவே மெதப்பில் அலைந்தேன். இனி தொடர்ந்து வாய்ப்புகளாகக் குவியும் எனச் சொன்னது கனவு மனது.
அதற்குள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து…
‘மிருகா’ – பசுத்தோல் போர்த்திய புலி!
ஒரு திரைப்படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே, ‘அது நன்றாக இருக்குமா, இல்லையா’ என்ற முடிவுக்கு வரும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சில நேரங்களில், அதுவே ஒரு நல்ல படைப்பையும் பலரது நல்லுழைப்பையும் தவறவிடக் காரணமாகிவிடும்.
அந்த வகையில்,…