தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்!

தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

தேசிய சட்ட சேவைகள் தினம்

நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து…

எண்ணங்களால் வாழ்கிறான் மனிதன்!

‘வல்லிக்கண்ணன் 100’ என்ற சிறப்பிதழில் சிவசு எடுத்த பேட்டியிலிருந்து… (ஜனவரி-மார்ச் 2020) சிவசு: ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? இலக்கியத்துக்குச் சேவை செய்ய எண்ணியா? அல்லது தனிப்பட்ட ஏதேனுமா? வல்லிக்கண்ணன்: பல காரணங்கள்.…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது!

இந்திய அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை  மத்திய  பாஜக அரசு ரத்து செய்தது. மேலும்  ஜம்மு - காஷ்மீர்…

தளர்ந்துபோவதே மனிதனின் மிகப்பெரிய பலவீனம்!

இன்றைய நச்: துவண்டுபோவது ஒரு மனிதனுடைய மிகப்பெரிய பலவீனம்; வெற்றிக்கான நிச்சய வழி, தோல்வி அடைந்த பிறகும் இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது! - எடிசன்

உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?

சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின் கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான். “நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான். தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப் பார்த்துப் பித்தன் சொன்னான்-…

சென்னையில் முதல் கார் விலை ரூ. 5000!

அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்

மக்கள் திலகம் சம்பாதித்த சொத்து: கா.காளிமுத்து!

ஒருமுறை எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும்போது வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள் ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்…

சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!

சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி. சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…