சிரஞ்சீவி அறிமுகமான தமிழ்ப் படம்!

தமிழில் பல நாவல்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அப்படி உருவான அனைத்துமே ஹிட்டாகி இருக்கிறதா என்றால், இல்லைதான். அதிகமான படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்றாலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் ’47 நாட்கள்’. 47 நாட்கள்…

திமுக அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம்!

- உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான…

பள்ளிப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்!

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள்…

மாண்புடன் வாழ்வோம்…!

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை வாழ்வுகள் தாழ்வுமில்லை என்றும் மாண்புடன் வாழ்வோமடா                  (கேளடா) வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப்…

டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!

ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும். அதனை விட மிக உயர்வாகப் படத்தின்…

பிறர் நம்மை வெறுப்பது நம் பிரச்சனை அல்ல!

யார் உங்களை நேசித்தாலும் யார் உங்களை வெறுத்தாலும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நேசிப்பதும், வெறுப்பதும் அவர்கள் பிரச்சனை உங்களுடையது அல்ல - ஓஷோ

நிறைவேறிய சுப்பிரமணிய சிவாவின் கனவு!

தற்போது பாரத ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிற 'பாப்பாரப்பட்டி ஆசிரமம்' பற்றி முன்பு வந்த கட்டுரை. சதுர வடிவில் மேடை. நடுவில் சுட்டுவிரல் போல வானம் நோக்கிய வெள்ளைக் கல்தூண். அடியில் கல்வெட்டு. சுற்றிலும் பசுமையான மரங்களின் அடத்தியுடனிருக்கிறது,…

குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99…

தலைமறைவுக் குற்றவாளிகள்; உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017-ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தைத் துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

உள்ளாட்சித் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தீவிரம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மொத்தம் 140…