பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா?
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
(மண்ணுக்கு...)
வாடிய நாளெல்லாம்
வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்தவளே
மலடி…