மனதை அமைதியாக வைத்திருப்போம்!

-கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து... பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு. 200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு. அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம்…

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி!

ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி…

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5% வளர்ச்சி அடையும்!

- சர்வதேச நிதியம் கணிப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சரிவை சந்தித்தது. மேலும், கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 விழுக்காடு…

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்!

சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்…

முட்டாள்தனத்தை போதிக்க உரிமையில்லை!

முட்டாளாக இருப்பதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் உரிமையுண்டு. ஆனால், முட்டாள்தனத்தை போதிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. - கார்ல் மார்க்ஸ்

பெரியாரைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.!

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா:  தந்தை பெரியாருக்காக, எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நூற்றாண்டு விழாத் திட்டம், 1978 செப்டம்பர் முதல் 1979 செப்டம்பர் வரையிலான கால இடைவெளிகளில், பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள நகராட்சிகள்,…

தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…

உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம். அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…

உணவு முறையும் உடல் நலனும்…!

இன்றைய வாழ்வியல் முறையில் உடல்நலம், மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். நம் மனநலம் என்பது, நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும்…

இழந்ததை எண்ணி கலங்காதே!

நினைவில் நிற்கும் வரிகள்: **** உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே                          (உலகத்தை)  வாழ்க்கை…