மனதை அமைதியாக வைத்திருப்போம்!
-கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து...
பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு.
200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.
அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம்…