விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த படம்!

'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பதிவு செய்த படம்! இயக்குனர் ஞானராஜ சேகரனின் அனுபவப் பதிவு. 'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம்.…

அந்த காலத்திலேயே ‘காப்பி’ பஞ்சாயத்தில் சிக்கிய படம்!

சினிமாவில் இப்போது அடிக்கடி நடக்கிறது கதை பஞ்சாயத்து. தனது கதையை அப்படியே சுட்டு படமாக்கி விட்டார்கள் என்று சில உதவி இயக்குநர்கள், பரபரப்பாக வழக்குத் தொடங்குவதும் இல்லவே இல்லை என்று இவர்கள் அடித்துச் சொல்வதும் பிறகு காம்ப்ரமைஸ் ஆவதும்…

1095 நாட்கள் ஓடிய கமல்ஹாசன் படம்!

ராபின்ஹுட் ஸ்டைல் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. அதாவது இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்ற கதைகளை கொண்ட படங்கள். இதுபோன்ற படங்கள் வெற்றி பெறுவதும் இதே போன்ற கதைகள் அதிகம் உருவானதற்கு…

எம்.ஜி.ஆரின் உணர்வுகளைக் கொண்டு வந்த மோகன்லால்!

 - இயக்குநர் ஞான ராஜசேகரன் பாரதி, பெரியார், ராமானுஜன் என்று பலருடைய வாழ்வு சார்ந்த படங்களை எடுத்திருக்கிற இயக்குநரான ஞான.ராஜசேகரன் அண்மையில் வெளிவந்த 'தலைவி' படத்தைப் பற்றி ராணி வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதில்…

இலக்கியவாதியை உச்சிமோந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்!

கம்பவாரிதி ஜெயராஜ். வாரிதி என்றால் கடல். கம்பனில் தேர்ச்சி பெற்றதால் இந்த அடைமொழி. நம்மூர் கம்பனடிப்பொடி மாதிரி இலங்கையில் உள்ள தேர்ந்த தமிழறிஞர். தகுதியான பேச்சாளர். பட்டிமன்றங்களில் பிரபலம். மேடைகள் வழியே பலருக்கும் அறிமுகமானவர்.…

ராகுல் திராவிட் சந்திக்க இருக்கும் சவால்கள்!

கடைசியாக புலி வந்தே விட்டது. இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய பேட்டிங் பெருஞ்சுவரான ராகுல் திராவிட், பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய…

சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!

அருமை நிழல்: * திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள். பிறந்தது கொடுமுடியில்.  நாடகத்தில் நுழைந்து குரல்…

முன்னேற நினையுங்கள்; பின்நோக்கி பார்க்காதீர்கள்!

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. மேனேஜருக்கு அந்த வாடிக்கையாளரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அடுத்த நாள்…

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு -…

‘தாய்’ இதழுக்கான தனித்தன்மை!

- ராசி அழகப்பனின் 'தாய்’மைத் தொடர்  - 2 ஒரு பக்கம் கலைஞர் அவர்கள் ‘குங்குமம்’ வார இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். மொழி சார்ந்த ஆளுமை தனதாக்கிக் கொண்டு மக்களிடம் புகழ் பெறத் தெரிந்தவர் என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் தனக்கென்று ஒரு…