தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு!

- மதநல்லிணக்கம் பேணிய மக்கள் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டி ஒரு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும்…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிக கனமழை!

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

ஆசிரியர்களுக்குக் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னையைச் சேர்ந்த, 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனவில், தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி…

உத்தரவாதம் அளிக்காமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டோம்!

- விவசாய சங்கங்கள் அறிவிப்பு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்களை சேர்ந்தோர் டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக வேளாண்…

ஜாங்கோ – கால வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டவனின் காதல்!

ஒரு நாளில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்று தோன்றுவதை ‘DEJA VU’ என்றும், மீண்டும் மீண்டும் நிகழ்வதை ‘TIME LOOP’ என்றும் சொல்வதுண்டு. ’டைம் லூப்’ முறையில் அமைந்த கதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழித் திரைப்படங்களில்…

வாடிக்கையாளரும், நண்பரும்!

வாடிக்கையாளரை நண்பராக்கிக் கொள்வது உங்கள் வியாபாரத்திற்கு லாபமாக இருக்கும்; ஆனால் உங்கள் நண்பனை வாடிக்கையாளர் ஆக்க முயற்சித்தால், அதைப் போலத் தவறு வேறு எதுவும் கிடையாது. - அப்துல் கலாம்

பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துவங்கிப் பலரும் உருவாக்க விரும்பிய திரைப்படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. நாடகமாகவும் உருவாக்கப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தைப் பிரமாண்டமான முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறார்…

நீ இல்லையேல் நானில்லையே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே        (கலையே...) மாலையிலும் அதி காலையிலும் மலர் மேவும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே அற்புத உலகில் நீ இல்லையேல் நானில்லையே        (கலையே...)…

பெரியார் என்றும் மறைய மாட்டார்!

- தந்தை பெரியார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல்! தந்தை பெரியார் அவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் இனத்தோடு வாழ்ந்து இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்று இரவு வேலூர் மருத்துவமனையில் நானும் நண்பர்களும்…

ஆட்டுக்காக காவலருக்கு நடந்த விபரீதம்!

அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக ஆடுகளைத் தான் கோவிலுக்கு முன் நேர்த்திக்கடனாகப் பலியிடுவார்கள். பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டைத் திருடிக் கொண்டு போனவர்கள், ஒரு காவல்துறை அதிகாரியையே வெட்டிக் கொலை செய்திருப்பது கொடுமை. புதுக்கோட்டை…