ராணுவத்தில் சேர விரும்பிய எம்.ஜி.ஆர்.!
சென்னை பல்லாவரத்தில் 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி:
"நாட்டின் மானத்தை காக்கும் தொண்டில் ராணுவத்தினர்…