இளமையாக வைத்திருக்க உதவும் ’தங்க’த் தேநீர்!

மே - 21: இன்று சர்வதேச தேநீர் தினம் காலையில் எழுந்தவுடன் முதலில் வயிற்றுக்குள் போகும் உணவு என்றால் டீ, காபி தான். பொதுவாக காபியை விடவும் டீக்குத்தான் இங்கு மவுசு அதிகம். மக்கள் புழக்கத்தில் அதிகம் உச்சரிக்கப்படுவது காபி கடைகளை விடவும் டீ…

துன்பம் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?

தாய் சிலேட்: எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும்போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்! - ஓஷோ #oshofacts #ஓஷோ

தொல் தமிழரின் நீர்ப் பாசன நுண்பார்வை!

நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசன அறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர்.

ரஸ்கின் புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏன் பிடிக்கின்றன?

ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் ஓர் அமைதியான, ஆறுதலான எழுத்து முறையைக் கொண்டுள்ளார். குழந்தைகளை அவர் இழிவாகப் பேசுவதில்லை. விஷயங்களை பெரிதாக்க முயற்சிப்பதில்லை. மாறாக, ஒரு குழந்தையாக இருப்பது எப்படி இருந்தது என்பதை சரியாக…

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் தேனீக்களைப் பாதுகாப்போம்!

ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. இதனை உலக அளிகள் நாள் என்றும் அழைக்கின்றனர். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகளைக் குறிக்கிறது. இந்த வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும். சுற்றுச்சூழலுக்குத்…

கொரோனாப் பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை!!

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனாத் தொற்றால்…

இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்!

இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து…

அன்பு காட்டுவதிலும் மன்னிப்புக் கேட்பதிலும் அப்படி ஒரு பக்குவம்!

பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற நினைவுகளை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டவை. “பாலுமகேந்திராவிடம் பத்து நாள் பழகியவர்களாக இருந்தாலும் சரி, ‘அவர் இப்படிச் செய்தார், இப்படிச் சொன்னார்’ என்று சொல்கிற அளவுக்கு நம்மைப் பாதிக்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமை…

இயக்குநர்கள் சங்கமம்!

அருமை நிழல்: * தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா,…