ராணுவத்தில் சேர விரும்பிய எம்.ஜி.ஆர்.!

சென்னை பல்லாவரத்தில் 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி: "நாட்டின் மானத்தை காக்கும் தொண்டில் ராணுவத்தினர்…

“சொன்னது நீ தானா”…

‘60’-களின் மத்தியில் வந்த ஒரு காதல் காவியம். தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படம். பாடல்கள் ஒரு சரித்திரத்தையே படைத்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பாடல்களை படைத்தவர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொன்றும்…

மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!

தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் : மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை. எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம்,…

இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற சொல்லின் செல்வர்!

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை நினைவு நாள் (25. 04. 1961) பேரா.ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதில் வல்லவராக விளங்கி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.…

பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!

மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.

‘பகல் கனவு’: பள்ளிகளுக்கான இலக்கியம்!

இன்று கல்வி புத்துயிர் பெற்றுள்ளதா அல்லது பழமை வாதத்தில் ஊறிப்போய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்று நம்மை உணர வைக்கும் நூல் இது.

ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!

'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது"

ஒரு ரசிகனின் அன்பு, எனை ரசிகனாக மாற்றியது!

கலைகள் வேறு வேறு வடிவங்களாக இருந்தாலும், அனைவரும் கலைஞர்கள்தான் என்பதை இந்த சின்ன வயசில் புரிந்துகொண்டானே. அப்போதே தெரிகிறது அவன் வாழ்க்கை பிரகாசம் என்று. அங்கு நான் அவனுக்கு ரசிகனாக மாறிவிட்டேன்.

கடவுள் விஷயத்தில் கம்யூனிஸ்ட்களும், திராவிடர் கழகத்தினரும்!

‘கல்பனா’ இதழில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அளித்த பதில்: கேள்வி: திராவிடர் கழகத்தினரின் கடவுட் கொள்கைக்கும் கம்யூனிஸ்டுகளின் கடவுட் கொள்கைக்கும் என்ன முரண்பாடு? பதில்: கம்யூனிஸ்டுகள் கடவுளை நம்புவதில்லை.…

சோதனையின்போது பலியாகும் கோடிக்கணக்கான உயிர்கள்!

பல்வேறு அற்புதங்களுடன் கூடிய இந்த உலகம் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதர்களின் ஆதிக்கம் இவ்வுலகப் பரப்பில் நாளுக்குநாள் விரிவடைந்து…