*
1983 ஆம் ஆண்டு.
மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் அப்போது வசித்து வந்திருக்கிறார் பாரதியின் மைத்துனியான சௌமினி அம்மாள்.
அப்போது அவருக்கு வயது 73.
திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை. முதியோர் பென்ஷன், வாடகைப் பணமுமாக…
- சே குவேரா
நிறைய டிசர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது.
க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…
- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதிய வகை கொரோனா அதிக வீரியமுள்ள வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது.
ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல…
உறவுகள் தொடர்கதை – 19
குடும்பத்தைக் கலக்கும் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம். தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றவரை ‘உணர்ச்சிபூர்வ மிரட்டலில்’ கட்டுக்குள் வைத்திருப்பது. இது பல குடும்பங்களில் இயல்பாக நிகழ்கிறது.
ஆண்களைப்…
*
தடைச்சட்டங்கள்
மிகுதியாக ஆக
மக்கள்
மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.
கூர்மையான ஆயுதங்கள்
குவியக் குவிய
நாட்டில் குழப்பம் பெருகுகிறது;
தொழில் நுணுக்கம்
வளர வளர
வஞ்சகப் பொருட்கள்
மிகுதியாகின்றன;
சட்டங்கள் பெருகப் பெருகத்…
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இந்த உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
(உள்ளத்தின்...)
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம்…
ஊர் சுற்றிக் குறிப்புக்கள் :
*
“உன் அருமை தெரிந்த நாள்”
- இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில்.
வியப்பு தான்.
வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை…
ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 4
எல்லோரும் மதிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு இலக்கிய இதழ் ‘முல்லைச்சரம்’.
அதை நடத்துபவர் கவிஞர் பொன்னடியான். பாரதிதாசன் வழித்தோன்றல்.
பாரதிதாசன் விருது பெற்றிருக்கிறார். பாரதிதாசனையும் தமிழையும்…