குருவை நினைவுபடுத்தும் சிஷ்யை!

அருமை நிழல் :  மக்கள் திலகத்தின் பல படங்களில் பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பாடகியான எம்.எல்.வசந்த குமாரி. திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களை அப்படியே பாடியிருப்பவர் அவருடைய சிஷ்யையான சுதா ரகுநாதன். அந்தப் பாடல்கள் கர்நாடக இசை உலகில்…

உனக்கு நீ தான் நீதிபதி…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே உன் மனச பாத்துக்க நல்லபடி (உலகம்...)  கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு காப்பாற்ற சில பேர் இருந்து…

ஊரடங்கு நீடிக்கப்பட்டால் தாங்க முடியுமா?

ஊர்சுற்றிக் குறிப்புகள்: மீள்பதிவு... கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதலில் ஒரு நாள், பிறகு மூன்று வாரங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே, கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்தால் பெருமூச்சுவிட ஆரம்பித்து விட்டார்கள். அதே மன அழுத்தம்…

சரோஜாதேவி – கால் நூற்றாண்டு நாயகி!

- வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன் ‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள். அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ்…

7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது. தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.…

சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால்!

சட்டைக்காரி - நூல் விமர்சனம் வடசென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘நீலம் பதிப்பகம்’ சார்பில் கரன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘சட்டைக்காரி' என்ற நாவலுக்கு கலை விமர்சகர் இந்திரன் முன்னுரை எழுதியுள்ளார். அது சமகால…

இளம் தலைமுறை வாசகர்களுக்காக…!

கரிசல் இலக்கிய ஆளுமை கி.ராவின் புதுவை வாழ்க்கையில் கடைசி வரை அவருக்கு மிகப்பெரும் துணையாக, உதவிக்கரமாக, நண்பராக, பேரன்பு கொண்ட பிள்ளையாக இருந்தவர் புதுவை இளவேனில். கிராவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கையை, படைப்புகளைப் பற்றிப் பேசும்…

வேட்டி – தமிழரின் அடையாளம்!

ஜனவரி 6 : சர்வதேச வேட்டி தினம் வேட்டி. இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி…

கொரோனா: சில சிந்தனைகள், சில கேள்விகள்!

1. நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதார இழப்பை எந்த அரசும் ஈடு செய்ய முடியாது. ஊரடங்கு அவர்களின் தலை மேல் வைக்கும் பாறாங்கல்! 2. இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு, பல நாள்…