சினிமா உலகை மீண்டும் முடக்கிய கொரோனா!

வெவ்வேறு பெயர்களில் உருமாறி வரும் கொரோனாவின் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக தெரியவில்லை. இந்தப் பெருந்தொற்று மற்ற தொழில்களைப் போல், சினிமாத் துறையையும் ஒன்றரை ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது. சில மாதங்களாக சினிமா உலகம் மூச்சு விட்ட…

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர். எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

நாங்கல்லா மதுரைக்காரங்க என்று சொல்லும் ‘அன்பறிவு’!

எதிரில் இருக்கும் மக்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகப் பேசத் தொடங்கி, அதுவே அம்மக்களைப் பரிகசிப்பதாக மாறினால் அந்த பேச்சாளரின் நிலைமை எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படியொரு சிக்கலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மாட்டிக்கொள்ளக்…

முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!

 - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் அபாயங்கள்!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன். சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் மிக அதிகம். இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின்…

20 ஆண்டுகள் கடந்து இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ‘அழகி’!

1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை ‘கல்வெட்டு' எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில்…

சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!

சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான். ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…

கலைவாணரும் எம்.ஜி.ஆரும் கலைத்தாயின் மூத்த பிள்ளைகள்!

புரட்சித்தலைவரின் மனதில் இடம் பெற்ற மரியாதைக்குரியவர்களில் மிக முக்கியமான ஒரு மாமனிதர் கலைவாணர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதுவும் குறிப்பாக நகைச்சுவை கலைஞர்கள் வரிசையில் கலைவாணர் அவர்களுக்கு மிக முக்கிய…

நினைவில் துரு ஏறிய அந்த நாள்!

பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்: “தாயில்லாமல் நானில்லை” “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை” “அம்மா என்றால் அன்பு” “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” - இப்படி அம்மாவை நினைவூட்டும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போது, கேட்பவர்களின்…