இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டு காலமாக உலக மக்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனா தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களைத் தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.…