பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!

நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்! ச. தமிழ்செல்வன் எழுதிய 'பெண்மை என்றொரு கற்பிதம்' என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம். பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம்…

புத்தக வாசிப்பு தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு நாளைக்கு ஒரு மணிநேர புத்தக வாசிப்பு என்பது தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை! - சார்லஸ் டிக்கன்ஸ்

சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!

பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.

நிராகரித்தவர்களையும் நேசி!

தாய் சிலேட்: உன்னை நிராகரித்தவர்கள் உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலைமையை உருவாக்கு; அதுதான் உன் மிகப்பெரிய வெற்றி! - விவேகானந்தர் #விவேகானந்தர் #vivekanandhar_thoughts

பிறைசூடன்: பாட்டினில் கலந்த பழந்தேறல்!

ரஜினி நடித்த நூற்றுக்கணக்கான காதல் பாடல்களில் அதுவும் ஒன்று. நாணம், மன்மதன் என்று வழக்கமான வார்த்தைகளில் எழுதப்பட்டதுதான். இரண்டாவது சரணம் ‘இட்ட அடி நோகுமம்மா, பூவை அள்ளித் தூவுங்கள்’ (‘மீனம்மா மீனம்மா’, ராஜாதி ராஜா) என்று தொடங்குகையில்,…

விடாமுயற்சி – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா, திண்டாட்டமா?!

கொஞ்சம் முதிர்ந்த, அழகான பெண் ஒருவரின் காதலைத் திரையில் உணரச் செய்திருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு. இப்படத்தின் ப்ளஸ், ரெஜினாவின் இருப்பு.

ஏமாற்றம் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்:  எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்; சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம்; ஆனால், எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! - ஆப்ரகாம் லிங்கன்

பாட்டி தனது இறுதிக்காலம் வரை தினமும் உச்சரித்த பெயர் ’அம்பேத்கர்’!

எங்கப் பாட்டி மீனாம்பாளை குடும்பத்துல எல்லோரும் ரொம்ப மதிப்போம். அவங்கக் கண்ணுல குளுக்கோமா பாதிப்பு ஏற்பட்டபோதும் சமூகத்துக்காக ஓய்வே இல்லாம உழைச்சாங்க. ஒருகட்டத்துல முழுமையா பார்வை இல்லாம போய்டுச்சு. இறப்பதற்கு முன்பு 30 வருடங்களா இரண்டு…

பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறை நாகரிக சமூகத்தின் பெரும் இழிவுகளில் ஒன்று. நாகரிகம் மனிதனைப் பக்குவப்படுத்தி இருந்தாலும், பாலியல் வன்முறையில் ஈடுபடும் இயல்பு இன்னும் சிலரிடம் எஞ்சியிருக்கிறது. இதன் வெளிப்பாடே கல்வி நிலையங்களில் மாணவிகள் பாலியல்…

மனித வாழ்வு வளம் பெற…!

இன்றைய நச்:  மனிதனுடைய வாழ்வு வளம் பெற மெய்ஞானமும் வேண்டும்; விஞ்ஞானமும் வேண்டும். இரண்டும் ஒன்றுபட்டு மனித வாழ்வு வளம் பெறுவது இக்காலத்தில் இன்றியமையாதது! - வேதாத்திரி மகரிஷி