சிற்ப நுணுக்கங்களில் சிறந்த தொல் தமிழர்கள்!

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள். இடது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார். புன்முறுவல்…

இருபெரும் துருவங்களை இணைத்த ‘கூண்டுக்கிளி’!

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி. தங்களது படங்களில் மக்களுக்கு தேவையாக சிறந்த கருத்துக்களை வலியுறுத்துவதில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்றும் அவர்களது படங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டுதான்…

சாமானியர்கள் எப்படி எல்லாம் கற்றுத் தருகிறார்கள்?

சாமானியர்கள் – எவ்வளவு எளிய பதம்? கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொலைக்காட்சி விரிவுரையாளர்கள் என்று எல்லா அணியினரை விட, சாதாரணமாக நடைமுறை வாழ்வில் சந்திக்கும் சாமானியர்கள் நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள் அல்லது உணர்த்துகிறார்கள்.…

பல்லுயிர்ப் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மே 22 - சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம் ’நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே இருக்கும்’ - இந்த வசனம்…

500 கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்த ஒற்றைப் பிறவி!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அடையாளமாகச் சொல்லப்படுபவர் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவர் தமிழில், 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'இந்தியன்', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட ஏராளமான…

பெண்கள் சுடும் தோசைகள்: ஆணாதிக்கத்தின் வடிவம்!

நான் தோசைகளை வெறுக்கத் துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய காலத்தில்தான். அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகபவென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன். என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக்…

சமூகத்தோடு ஒன்றியிருக்கும் படைப்பாளன்!

அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் நோபல் உரையில் ஒரு பகுதி:   “தன்னுடன் வாழும் மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் ஒதுங்கி நின்று அவர்களைக் கணிக்க வந்த அந்நிய நீதிபதி அல்ல எழுத்தாளன். அவன் நாடும் அவன் மக்களும் இழைக்கும் தீங்குகளுக்கெல்லாம்…

இந்தியாவின் போக்கையே திசை மாற்றிய தலைவர்!

எந்தவொரு தலைவரையும் எதற்காக நாம் நினைவு கூர்கிறோம்? ஒருவரை நினைவு கூர்வது என்பது அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளுக்காகத் தான். அவை நமக்கு வழிகாட்டிடும் என்ற…