இயக்குநர் ஜீவா: குறைந்த படங்களில் நிறைய சாதித்த கலைஞன்!

எடுத்த படங்களுக்காக மட்டுமல்லாமல் உயிருடன் இருந்து எடுத்திருக்க வேண்டிய படங்களுக்காகவும் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படுவார் ஜீவா.

என் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படம்!

கிராமங்களில் இரவில் உறவுக்காரர்களுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுவதாக இருந்தால், 'அடுப்புக்கரி'த் துண்டோ அல்லது 2 காய்ந்த மிளகாயோ போட்டு அனுப்புவது வழக்கம்.

பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

இன்றைய நச்:        உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன; எனவே, தவழ முயற்சிக்காதீர்கள்; பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; உச்சத்திற்குப் பறந்து செல்லுங்கள்! - ஏ.பி.ஜே அப்துல் கலாம்

இயல்பான வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும்!

அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா? அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…

செப்டம்பர்-20: சிந்துவெளி அகழாய்வு உண்மைகள் வெளிவந்த நாள்!

சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகமாக தனது ஆய்வு அறிக்கை மூலமாக அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு தெரிவித்த நாள் - செப்டம்பர்-20, 1924.

இலங்கை அதிபர் தேர்தல்: சிதறும் தமிழர் வாக்குகள்!

பலர் முட்டி மோதினாலும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி என்னவோ, விக்ரமசிங்கேவுக்கும் திசநாயகேவுக்கும் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

வக்கிரம் பேசுபவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை!

வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்

ஷங்கரின் ‘பார்முலா’வில் கனகச்சிதமாக அமைந்த ‘காதலன்’!

காதலன். தொண்ணூறுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு திரைப்படம். ரசிகர்களை மட்டுமல்லாமல், அப்போதைய திரையுலக ஜாம்பவான்கள் பலரை நகம் கடிக்க வைத்த படம். ஏனென்றால், அதுவரை திரையில் காட்டப்பட்ட கமர்ஷியல் படங்களில் பிரமாண்டத்திற்கு இன்னொரு…