வாழ்வை சிறப்பாக்கிக் கொள்வது மனிதனின் கையில்!

வாசிப்பின் சுகந்தம்: மனித வாழ்க்கை கிடைத்தற்கு அறிய சந்தர்ப்பம். அதை சிறப்பாக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ என்ற நூலிலிருந்து.

ஐன்ஸ்டீன், சாப்ளின்: தளும்பாத நிறைகுடங்கள்!

படித்தில் ரசித்தது: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளினைச் சந்தித்தபோது, ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்கள் கலையில் நான் மிகவும் போற்றுவது அதன் உலகளாவிய தன்மையைத்தான். நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஆனாலும் உலகம் உங்களைப் புரிந்துகொள்கிறது."…

மனங்களை மயக்கிய சென்னை ஓவியக் கண்காட்சி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் ஓவிய கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ‘குரு சிஷ்யன்’ என்ற ஓவியக் காட்சி. 2 சீனியர்கள், 2 ஜூனியர்களின் ஓவிய அணிவகுப்பு. நான்கு பேருடைய ஓவியங்களிலும் மாறுபட்ட…

நல்ல எண்ணங்களால் வாழ்க்கைப் பிரகாசிக்கும்!

இன்றைய நச் நல்ல விதை விதைத்தால்தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும்; அதுபோல நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கைப் பிரகாசிக்கும்! - சாகர்

இனி, வரலாற்றை எழுதப்போவது பெண்களாக இருக்கட்டும்!

நூல் அறிமுகம்: சொதப்பல் பக்கம்! அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது. சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது.…

முன்னேற்றம் சிறியதாக இருந்தாலும் மிக அவசியம்!

இந்தியத் தொழில்துறையின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கிய ரத்தன் டாடாவின் பிறந்தநாளில் (28.12.2024) நம்பிக்கையான சில மொழிகள்: * ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற…

ஸ்பூஃப் படங்கள் ஏன் தேவை?!

‘தமிழ்படம் 3-ம் பாகம்’ அடுத்த ஆண்டு உருவாக இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்ததும் மனம் துள்ளிக் குதித்தது. காரணம், சமீபகாலமாகப் பல வகைமைகளில் தமிழில் படங்கள் வந்தாலும் முழுக்க ‘ஸ்பூஃப்’ ஆன ஒரு படம் வரவில்லை என்கிற…

அண்ணா பல்கலை சம்பவம்: ஊடகத்தின் அறமற்ற செயல்!

சென்னையின் அடையாளமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவதும் அண்ணா பல்கலைக் கழகம். எங்கேயாவது ஒரு சின்ன கிராமத்துப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கூட, அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…