Pill – தாக்கம் ஏற்படுத்துகிறதா இந்த வெப்சீரிஸ்?!

இதுவரை நாமறிந்த, தெரிந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் காட்டுவது அல்லது வெளியுலகுக்குத் தெரிய வராதவற்றை வெளிக்கொணர்வது ஆகியனவே வெப்சீரிஸ் படைப்புகளின் பலமாகக் கருதப்படுகிறது. மொழி, ஓடிடி தளங்கள், சம்பந்தப்பட்ட படைப்புக்குழு போன்ற வேறுபாடுகளைத்…

தங்க மங்கைகளின் கனவு நனவான தருணம்!

இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், இந்தமுறை நம் பவர்ஃபுல் டீம் நிச்சயம் தங்கத்தை எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.

எல்லாச் சூழலையும் சமநிலையோடு ஏற்றுக் கொள்வோம்!

ஒரு கூட்டத்தில் பல்வேறு இயல்புடையவர்களுடன் பழகும்போது, ​​நாம் வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் இணக்கத்தன்மையை வளர்த்துக் கொள்கிறோம்.

புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல்…

பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!

இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையாவின் அந்தக் காலம்!

சாலமன் பாப்பையாவுக்குப் பிடித்தமானவர்கள் திரு.வி.க.வும், பாரதியும். மேடையில் ஆவேசத்தின் உச்சியில் பாப்பையா இருந்தபோது ஒரு ‘க்ளிக்’.

சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!

திராவிடர்களின் நிகழ் கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்துவிட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்.

அன்னை தெரசாவை எம்.ஜி.ஆர் நினைவூட்டிய விதம்!

1984 - கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு.