ராமர் கோவிலுக்கு அடுத்து கிருஷ்ணர் பிறந்த இடம்!

பா.ஜ.க அடுத்த திட்டம் அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை நீண்ட காலம் சலசலப்பை ஏற்படுத்தி அந்த இடத்தில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருவது தெரிந்த விஷயம் தான். ராமஜென்ம பூமி என்பதை முழக்கமாகவே இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் சொந்தம்…

கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!

கோவை தம்பதியின் புதுமை "உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…

சித்ரவதையை எதிர்த்துக் காவல்நிலையம் சென்ற கிருஷ்ணய்யர்!

நூல் வாசிப்பு: காவல்நிலையம் சென்று தனது ஆதரவாளர்களை, அடியாட்களை மீட்டுவரும் அரசியல்வாதிகளின் பராக்கிரமங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்பாவிகளை அடித்துச் சித்ரவதை செய்யும்போது எவரும் போய் பார்ப்பதும் இல்லை. ஏனென்று கேட்பதுமில்லை. ஆனால்…

மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

ப.சிங்காரத்தின் நூற்றாண்டையொட்டிச் சிறப்புப் பதிவு “யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” சொல்லிக் கொண்டு…

கறுத்து, சுருங்கிப் போன தோலுக்கெல்லாம் விருது கிடைக்காது!

நடிகர் பாண்டியராஜன் நடித்த 'ஆண்பாவம்' படத்தில் நாட்டுப்புறப் பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வி.கே.ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருப்பார். படத்தில் ஒரு காட்சியில் மகனாக நடிக்கும் வி.கே.ஆரிடம் கேட்பார் கருப்பாயி. ''ஏண்டா.. ராமசாமி...…

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்!

- தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தல் கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு…

சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா!

நினைவில் நிற்கும் வரிகள்: ****  கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமாகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமாசொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமாசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா (கல்லெல்லாம்....) கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்கல்லைக் கனி ஆக்கும்…

தற்கொலைகள் நிகழ்வதில் தமிழகம் 2-வது இடம்!

தற்கொலைகள் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு எப்போதும், ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பொருளாதாரம் சரிந்து, கொரோனா காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகி, நம்பிக்கை ஆதாரங்கள்…

மகனைப் பராமரிப்பது தந்தையின் பொறுப்பு!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி விவாகரத்து பெற தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை…