நாங்கள் சிறுபான்மையினரை மதிக்கிறோம்!

- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தையும் ஒட்டி, கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது. இது, சீக்கியர்களின் புனிதத்…

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்!

- அரசாணை வெளியீடு தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக…

ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?

03.12.2021    3 : 30 P.M - நெகிழ்ந்த நடிகர் நாசர் “தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…

என் சொல் தான் என் உளி: லா.ச.ரா!

பரண்: மணிக்கொடித் தலைமுறையின் கடைசித்துளி லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் – சுருக்கமாக லா.ச.ரா. தமிழ் இலக்கிய உலகில் வீணை வாசித்ததைப் போல மொழியின் நரம்புகளை மீட்டிய எழுத்துக் கலைஞர் நிறைந்த வயதில் மறைந்திருக்கிறார். சென்னையில் மழை விடாமல்…

எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

- நாராயணகுரு எழுப்பிய கேள்வி நாராயணகுரு கேரளாவில் மாபெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கேரளாவில் இன்றும் சிறு கிராமங்களில் கூட இவருடைய சிலைகளைப் பார்க்கமுடியும். அவரைப் பற்றி கே.சீனிவாசன் எழுதி தமிழில் மா.சுப்பிரமணியனின்…

மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள்…

வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!

தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …

அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!

- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..  உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம்…

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

- நடிகை கே.ஆர்.விஜயா "எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான…